தூத்துக்குடி மாவட்டம் : 21.08.2020
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேலாயுதபுரத்தில் மூன்றாவது கண் எனப்படும் சி.சி.டி.வி கேமரா ஆங்காங்கே பொருத்தப்பட்டு, அதனை சமுதாயநலக்கூடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ...
தூத்துக்குடி மாவட்ட எல்லையான கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல்துறை சோதனைச் சாவடிக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை நேற்று (20.08.2020) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பின்...
தூத்துக்குடி மாவட்டம்காவல்துறை பணிகளில் மிக சவலான ஒன்று அதில் எஸ்பி ஜெயக்குமார் பொறுபேற்ற நாள்முதலே தனது அதிரடியான நடவடிக்கை கான்பித்து வருகிறார்
எஸ்.பி ஜெயக்குமார் ஒரு பார்வைவிருதுநகர் மாவட்டத்தை சொந்த ஊராக கொண்ட இவர்...
சென்னை, ஆக. 20–
போக்சோ சட்ட வழக்குகளில் சமரசத்தில் ஈடுபடும் நபர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் துணைக்கமிஷனர் ஜெயலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை, ஆயிரம்...
சென்னை, ஆக. 20–
கொள்ளையர்களை கைது செய்த சென்னை மடிப்பாக்கம் உதவிக்கமிஷனர் உள்ளிட்ட தனிப்படை போலீசாரை சிறந்த பணியாற்றியதற்காக கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.
சென்னை, பெரும்பாக்கம், முதல்மெயின் ரோடு, ராதா நகரைச்...
சென்னை, ஆக. 19–
சென்னை மாதவரத்தில் பாங்க் ஆப் இந்தியா, ஐஓபி வங்கி ஏடிஎம் மிஷின்களை மர்ம நபர்கள் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, செங்குன்றம் ஜிஎன்டி சர்வீஸ் ரோட்டில் உள்ள...
தூத்துக்குடி மாவட்டம் : 20.08.2020
வீர மரணமடைந்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வீரர் தெய்வத்திரு. சுப்பிரமணியன் அவர்களுக்கு இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில்...
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் நாகராஜன் வேலூர் சரக காவல் துணை தலைவர் காமினி வேலூர்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளதால் , பொதுமக்கள் வீடுகளிலேயே எளிமையாக விநாயகர் சதுர்த்தியைக் கொண் டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் . உமா...
தமிழக காவல்துறை இயக்குனர் திரிபாதி தலைமையில் தென்மண்டல அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தென்மண்டல காவல்துறை தலைவர் முருகன் திருநெல்வேலி மாநகர காவல்...
பணியின் பொது வீர மரணம் அடைந்த தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி காவல்நிலையத்தை சேர்ந்த சுப்பிரமணியன் அவர்களுக்கு, நெல்லை மாநகர காவல் ஆணையாளர் தீபக் மோ.டாமோர் இ.கா.ப அவர்கள், நெல்லை மாநகர காவல் துணை...
தேனி மாவட்டம் கூடலூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலிருந்து கேரளாவிற்கு 3 வாகனங்களில் கஞ்சா கடத்தி செல்வதாக தனிப்பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில் உத்தமபாளையம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.சின்னகண்ணு...