கலவரக் கூட்டத்தை கலைக்கும் ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா IPS., மேற்பார்வையில்...
விழுப்புரம் - ஆகஸ்ட் -06,2022
கலவரக் கூட்டத்தை கலைகாகும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா IPS., அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது
விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி மற்றும் கோட்டகுப்பம் ஆகிய நான்கு உட்கோட்டங்களிலும்
உதவி மற்றும் துணை...
மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட எஸ்பி தலைமையில் நடைபெற்றது
விழுப்புரம் - ஜீலை -16,2022
இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீநாதா IPS.,தலைமையில்
இம்மாதத்திற்கான குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்தாய்வில் சட்டம் ஒழுங்கு பணிகள் குறித்தும், நிலுவை உள்ள வழக்குகள் குறித்து...
விழுப்புரம் மாவட்டத்தில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு
விழுப்புரம் - ஜீலை - 13,2022
மெச்ச தகுந்த பணியினை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
(12.07.2022) ATM மையத்தில் பணம் எடுத்து தருவதாக கூறி மோசடி செய்த நவீன் நேற்று கைது...
போதைபொருள் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு டிஐஜி எஸ்பி பாராட்டு
விழுப்புரம் - ஜீலை - 04,2022
விழுப்புரம் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை, மணல் கடத்தல், சட்ட விரோத மதுவிலக்கு கடத்தல்/விற்பனை மற்றும் சூதாட்டம் போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து...
விழுப்புரம் மாவட்டத்திற்கு 3,கோடி செலவில் தடய அறிவியல் ஆய்வக வாகனம் முதல்வர் வழங்கினார்
விழுப்புரம் - ஜீலை -04,2022
தமிழ்நாடு முதலமைச்சர் 01.07.2022-ம் தேதி தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் பயன்பாட்டிற்காக 3 கோடியே 32 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட 14...
வருகிற 25,26 தேதிகளில் உதவி ஆய்வாளர் தேர்வு நடைபெற இருக்கும் மையங்களில் எஸ்பி நேரில்...
விழுப்புரம் - ஜீன் -16,2022
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் வருகிற 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் காவல் உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு
விழுப்புரம் மாவட்டத்தில்1.ஏழுமலை தொழில்நுட்ப கல்லூரி,2.அரசு...
மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு
விழுப்புரம் - ஜீன் -14,2022
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொழில் போட்டியால் ஒருவரையொருவர் தாக்குவதற்காக நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்த மூன்று நபர்களை கைது செய்ய உதவியாக இருந்த
கோட்டக்குப்பம் உட்கோட்ட...
விழுப்புரம் மாவட்டத்தில் தார்பாய் மூடபடாமல் ஜல்லி எம்சாண்ட் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம்
விழுப்புரம் - 06,2022
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ஶ்ரீநாதா.IPS., உத்தரவின்பேரில்
கோட்டகுப்பம் உட்கோட்டம் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் IPS., மேற்பார்வையில்
கிளியனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் வேலுமணி...
மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு.
விழுப்புரம் - ஜீன் -07,2022
வளத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் பெட்ரோல் பங்கில் உறங்கிக் கொண்டிருந்த தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் இருந்த பணப்பையை பிடுங்கிச் சென்ற எதிரிகள் இருவரையும்
பேருந்து ஓட்டுநர்,...
சட்டம் ஒழுங்கு மற்றும் பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு நிகழ்ச்சி எஸ்பி தலைமையில் நடைபெற்றது
விழுப்புரம் - ஜீன் -07,2022
சட்டம் ஒழுங்கு மற்றும் பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருவெண்ணை நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா IPS., ...