மாநில அளவில் நடைபெற்ற ஆனழகன் போட்டியில் வெற்றிபெற்ற போக்குவரத்து காவலருக்கு மாவட்ட...
இராமநாதபுரம் - நவ-04,2022
News - webteam
இந்தியன் பிடனஸ் பெடரேஷன் நடத்திய ஆணழகன் போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த காவலர்.
ஈரோடு மாவட்டத்தில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது....
“சர்ச் நிர்வாக மோதலால் ஏற்பட்டமுன்விரோத கொலையில் 5 பேருக்கு ஆயுள்தண்டனை...
இராமநாதபுரம் - ஏப்ரல் - 23,2022
செய்தி - கே.நியாஸ்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த ரெத்தினம் மகன் வேதமாணிக்கம்(75). இவரது தங்கையின் கணவர் வேதமணி(65). இவர்கள் இருதரப்பினருக்கும் இடையே கிராம நிர்வாகிகள்...
“சமுக குற்றங்களை தடுப்பதிலும் சட்டம் ஒழுங்கை காப்பதிலும் சமரசம் கூடாது மாவட்ட...
இராமநாதபுரம் - மார்ச் -20,2022
ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் ராமநாதபுரம் சரக அளவிலான காவல்துறை அதிகாரிகள் கலந்தாய்வுக் கூட்டம் டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், தென்மண்டல ஐஜி அஸ்ரா...
துப்பாக்கி பிஸ்டல் சுடும் போட்டியில் மூன்றாமிடம் பிடித்த இராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி
இராமநாதபுரம் - ஆகஸ்ட் - 31,2021
2021ம் ஆண்டிற்கான காவல்துறை உயரதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி நேற்று 29.08.2021ம் தேதி மதுரை மாவட்டம் கடவூர் துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது. இப்போட்டியியானது தென் மண்டல...
கமுதி, அபிராமம் காவல்துறை சார்பில் ஏழை எளிய மக்களுக்கு 150 பேருக்கு இலவச அரிசி...
இராமநாதபுரம் - ஜீன் -02,2021
கமுதி பகுதிகளில் உணவு அளித்து கலக்கிய காவல் துறை
கமுதி, அபிராமம் காவல்துறை சார்பில் ஏழை எளிய மக்களுக்கு 150 பேருக்கு இலவச அரிசி காய்கறி பொருட்களை மாவட்ட எஸ்பி...
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 1647 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இராமநாதபுரம் - ஏப்ரல் -03 ,2021
தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உட்பட அனைத்து தளவாட பொருட்களையும் ஆயுதமேந்திய காவல் பாதுகாப்புடன் கொண்டு செல்வதற்காகவும், வாக்குப்பதிவு முடிந்தவுடன்...
இராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தலைமையில் கீழக்கொடுமலூரில் கிராமப்புற காவலர் திட்டம் மற்றும்...
இராமநாதபுரம் - ஜன - 11,2021
இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் காவல் நிலைய சரகம், கீழக்கொடுமலூர் கிராமத்தில் காவல்துறை சார்பில் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் நியமனம் செய்யப்பட்டு அதற்கான துவக்க...
இராமநாதபுரம் மாவட்டத்தில் விபத்தில் உயிரிழந்த சார்பு ஆய்வாளர் குடும்பத்தினரிடம் மாவட்ட போலீஸ்...
இராமநாதபுரம் : டிச :23
இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் போக்குவரத்துக் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்த கருப்பையா என்பவர் கடந்த 24.10.2020-ம் தேதியன்று சத்திரக்குடி அருகே நான்கு சக்கர வாகனம் மோதியதில் படுகாயமடைந்து,...
காவல்துறை மற்றும் சட்ட அலுவலர்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக்...
இராமநாதபுரம் - டிச : 17
இதில், இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்கு விசாரணை உதவி இயக்குனர், அரசு வழக்குரைஞர்கள், கூடுதல் அரசு வழக்குரைஞர்கள், அரசு மனுதாரர்கள் மற்றும் உதவி அரசு வழக்குரைஞர்கள்...
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்களுக்கு டி.ஐ.ஜி மயில்வாகனன் தலைமையில் வருடாந்திர ஆய்வு...
இராமநாதபுரம் - டிச : 11
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்களுக்கு வருடாந்திர ஆய்வு
இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு வருடாந்திர ஆய்வு, இராமநாதபுரம் ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் சரக டி.ஐ.ஜி மயில்வாகனன் தலைமையில்...