இறகுபந்து போட்டியில் தங்க பதக்கம் வென்ற காவல் ஆய்வாளருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு!!!!
மதுரை - மே-23,2022
திருவனந்தபுரத்தில் நடந்து வரும் 4வது தேசிய மூத்தோர் விளையாட்டு போட்டி 18.05.2022 துவங்கி 22.05.2022 அன்று நிறைவு பெற்றது. இதில் வயது வாரியான போட்டிகளில் அனைத்து மாநிலங்களிலும் பங்கேற்றனர். இப்போட்டியில்...
இனி பழிக்குப்பழி கொலை நடந்தால் போலீஸ்தான் பொறுப்பு முதலில் பணியிட மாற்றம் ...
மதுரை - ஏப்ரல் - 08,2022
பழிக்குப்பழி கொலைகள்…சாட்டையை எடுத்த தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க்.. போலீசாருக்கு எச்சரிக்கை ஆடியோ
தென்மண்டல ஐஜியாக அஸ்ரா கார்க் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்....
“நெல்லையை கலக்கிய “எஸ்பி”ஆஸ்ராகார்க் தற்போது தென்மண்டலத்தின் ஐஜி…
மதுரை - மார்ச் -20,2022
சாதியவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த தமிழக IPS கேரடர் போலீஸ் அதிகாரியாக ஆஸ்ராகார்க் தற்போது மதுரை மண்டல காவல்துறை ஐ.ஜி ஆக நியமித்தது தமிழக அரசு. பஞ்சாப் மாநிலத்தை...
சிறந்த காவல்நிலைய விருதுபெற்ற ஆய்வாளருக்கு “எஸ்பி வாழ்த்து “
மதுரை - பிப் - 23,2022
மதுரை மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்திற்கு முதல்வரின் சிறந்த காவல் நிலையம் விருது வழங்கப்பட்டது.
தமிழக அரசு மாநிலத்தில் சிறந்த காவல் நிலையங்களாக...
“பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் டிஐஜி தலைமையில் நடைபெற்றது…
மதுரை - பிப் -06,2022
மதுரை சரக காவல் துணை தலைவர் மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்.
மதுரை மாவட்டத்தில் பெண்...
இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார் எஸ்பி பாராட்டு….
மதுரை - ஜன -27,2022
மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...
மதுரை போலீசாரால் 15,லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு
மதுரை - டிச - 30,2021
மதுரை மாநகரில் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் திருடுபோன மற்றும் காணாமல் போன 115 செல்போன்கள் (கோவில் சரகம்-6, தெற்குவாசல் சரகம் செல்போன்-7, லேப்டாப்-1, திடீர்நகர் சரகம்...
ரேஷன் அரிசி பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...
மதுரை - டிச - 21,2021
மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசியை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்த காவல் அதிகாரிகளுக்கு...
டிஐஜி ,ஐஜிகளால் தீர்க்கமுடியாத காவலரின் குறைகளுக்கு டிஜிபி தீர்வு. முக்கிய மனுக்கள் முதல்வருக்கு...
மதுரை - டிச - 17,2021
உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் காவல்துறையில் குறை தீர்ப்பு முகாம்கள் கீழ்க்காணும் மூன்று நிலைகளில் நடத்தப்பட்டு மனுக்கள் பெறப்பட்டு குறைகள் மீது தீர்வு காணப்பட்டன.
38...
நேர்மையும் உண்மையும் நமக்கானது மட்டுமல்ல அது நாட்டின் நலனுக்கானது இன்ஸ்பெக்டர் சரவணன் அசத்தல்
மதுரை - டிச - 12,2021
மதுரை மாவட்டம் ஒத்தகடை காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ள சரவணண் எதற்காவும் மக்களிடம் நான் லஞ்சம் வாங்கமாட்டேன் எந்த வழக்கு என்னிடம் வந்தாலும் அதன்...