தலைமைக் காவலர்களில் இருந்து சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றவர்களை நேரில் அழைத்து...
பெரம்பலூர் - மே-04,2022
பெரம்பலூர் மாவட்டத்தில் தலைமைக் காவலர்களில் இருந்து சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றவர்களை நேரில் அழைத்து பாராட்டிய பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி தமிழக அரசின் ஆணைப்...
குறைந்த வட்டியில் கடன் தருவதாக பெண்ணிடம் பண மோசடி செய்தவர் கைது தனிப்படை போலீசாருக்கு...
பெரம்பலூர் - மார்ச் -07,2022
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா, அ.மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சுமதி என்பவரிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறி பணம் பெற்றுக்கொண்டு கடன் வழங்காமல்...
பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி தலைமையில் குழந்தைகள் நல குழுவின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் - ஜீலை - 02,2021
இன்று பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் நல குழுவின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் .மணி பெரம்பலூர்...
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர்களுக்கான எழுத்துத் தேர்வு மையங்களில் மத்திய மண்டல...
பெரம்பலூர் - டிச : 13
திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராம் . மற்றும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் ஆகியோர்களின் தலைமையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 7...
சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய பெரம்பலூர்...
பெரம்பலூர் - டிச : 03
இன்று பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் அருகே பசும்பலூர் கிராமத்தில் தொடர் மழையின் காரணமாக திருசடை (27) க/பெ வெங்கடேசன் பசும்பலூர். என்பவரது வீட்டின் சுவர் இடிந்து...
நிவர் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தாழ்வான பகுதிகளை ...
பெரம்பலூர் - நவ : 26
நிவர் புயலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தாழ்வான பகுதியில் உள்ள கிராமங்களை திருச்சி சரக டி.ஐ.ஜிஆனி விஜயா மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா...
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் ஐ.பி.எஸ் தலைமையில் காவலர்கள் கொடி...
பெரம்பலூர் - நவ : 18
பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பல்வேறு சம்பவங்களால் மக்கள் அச்சுறுத்தப்பட்டு வரும் நிலையில் பொது மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாகவும், குற்றவாளிகளை எச்சரிக்கும் விதமாகவும், பெரம்பலூர் மாவட்ட...
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குழந்தைகளுக்கு என்று தனியாக குழந்தை நல அலுவலரை...
பெரம்பலூர் - நவ : 17
பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையத்திற்கும் புகார் கொடுக்க வரும் பொது மக்களின் குழந்தைகள் மற்றும் குழந்தைகள் தொடர்பான...
குழந்தைகள் தினம் மற்றும் தீபாவளி திருநாளை மழலைகளுடன் கொண்டாடிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா...
பெரம்பலூர் - நவ : 13
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பெரம்பலூர் மாவட்டம் செஞ்சேரி கிராமத்திலுள்ள ஹட் வித்யாலயா பள்ளியில் உள்ள குழந்தைகளுடன் குழந்தைகள் தினம் மற்றும் தீபாவளியை...
பெரம்பலூர் ஏடிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் தலைகவசம் அணிந்து சாலையில் விழிப்புணர்வு...
பெரம்பலூர் - அக்: 04
பெரம்பலூரில் இன்று தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், பொதுமக்களுக்கு சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பாக, காவல்துறையினர் கலந்துகொண்ட இருசக்கர...