பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்ச்சியில் பதக்கம் வென்ற நாகை மாவட்ட காவலருக்கு ...
நாகப்பட்டினம் - ஜுலை - ,27,2022
கடந்த 04.07.2022 முதல் 23.07.2022 வரை சென்னை ஒத்திவாக்கம் கமாண்டோ பயிற்சி பள்ளியில் தமிழ்நாடு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 160 காவலர்கள் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி...
கிராமப்புற பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி நூலகத்தை திறந்த மாவட்ட எஸ்பி
நாகப்பட்டினம் - ஜுலை -22,2022
நாகை மாவட்ட காவல் துறையின் சார்பில் கிராமப்புற பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி சீரமைக்கப்பட்ட படிப்பகம் திறப்பு விழா
வலிவலம் காவல் சரகம் இறையான்குடி கிராமத்தில் சீரமைக்கப்பட்ட குழந்தைகள்...
நாகையில் ஆசை வார்த்தை கூறி பணம் மோசடி எஸ்பி அதிரடி நடவடிக்கையால் பணம்...
நாகப்பட்டினம் - ஜீலை - 06,2022
நாகப்பட்டினம் மாவட்டம் புத்தூர் சிவன் வடக்கு வீதி தெருவை சேர்ந்த அருள்முரசு என்பவருக்கு கடந்த 27.06.2022 அன்று அடையாளம் தெரியாத நபர் செல்போனில் தொடர்பு கொண்டு அவருக்கு...
நாகையில் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து மாவட்ட எஸ்பி
நாகப்பட்டினம் - ஜீன் - 29,2022
செய்தியாளர் - சோமாஸ்கந்தன்
இன்று நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி காவல் சரகம் வடக்கு பொய்கைநல்லூர் கிராமத்தில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவஹர்.இகாப ., பொதுமக்களை...
நாகை மாவட்டத்தில் நீதித்துறை மற்றும் காவல்துறை இணைந்து நடத்திய குற்றவியல் நடைமுறை கலந்தாய்வு...
நாகபட்டினம் - ஏப்ரல் -30,2022
செய்தியாளர் - சோமாஸ்கந்தன்
இன்று நீதித்துறை மற்றும் காவல்துறை கூட்டு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் முதன்மை மாவட்ட நீதிபதி D. கிங்ஸ்லி கிரிஸ்டோபர்.MA,ML., தலைமை குற்றவியல் நீதிபதி...
நாகையில் கள்ளச்சாரயம் தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட எஸ்பி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது….
நாகபட்டினம் - ஏப்ரல் -29,2022
செய்தியாளர் - சோமாஸ்கந்தன்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை முழுமையாக கட்டுப்படுத்திட எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .கு. ஜவஹர்.இகாப., மற்றும்...
“கஞ்சா வியாபாரியுடன் இன்ஸ்பெக்டர் ரகசிய உறவு பிரியானி விருந்து போட்டாவால் அம்பலம்”
நாகப்பட்டினம் - ஏப்ரல் -24,2022
பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நாகையை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி வீட்டில் சோதனை நடத்திய நாகை நகர காவல் நிலைய ஆய்வாளர்...
“இலங்கைக்கு கடத்த முயன்ற 36,லட்சம் மதிப்புள்ள 147,கிலோ கஞ்சா மற்றும் இரண்டு கார்கள் பறிமுதல்...
நாகபட்டினம் - ஏப்ரல் -21,2022
செய்தியாளர் - சோமாஸ்கந்தன்
சட்ட விரோதமாக கஞ்சா கடத்த முயன்ற04 நபர்கள் கைது மற்றும் 147கிலோ கஞ்சவுடன் இரண்டு கார்கள் பறிமுதல்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள்...
வழி தவறி சென்ற மனநலம் பாதிக்கபட்ட முதியவரை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த ...
நாகபட்டிணம் - ஏப்ரல் -06,2022
வாசுதுபாஷி@ சீனிவாசராவ் 50/22,S/o. சாம்பசிவராவ், எல்லூர் ரோடு, கிருஷ்ணா மாவட்டம்,விஜயவாடா, ஆந்திரபிரதேசம். (மன நிலை பாதிக்கப்பட்டவர்)என்பவர் 13.03.2022 தனது குடும்பத்தினருடன் காலை பழைய பேருந்து நிலையத்திலிருந்து வேளாங்கண்ணி செல்ல...
நாகையில் திருடுபோன 20,லட்சம் மதிப்புள்ள தங்க நகை வெள்ளி பொருட்கள் மீட்பு 4,பேர்...
நாகப்பட்டினம் - மார்ச் -29,2022
செய்தியளர் - சோமாஸ்கநதன்
கிழ்வேளுர் காவல் சரகம் - சிக்கல் பகுதியில் நடந்தவீட்டின் கதவை உடைத்து திருடிய வழக்கில் நான்கு எதிரிகள் கைது-சுமார் 20 இலட்சம் மதிப்புள்ள
களவுபோன தங்க நகைகள்,...