கீழே கிடந்த 10 சவரன் தங்க செயினை போலீசாரிடம் ஒப்படைத்த முதியவரின் நேர்மைக்கு...
தேனி - செப் -22,2022
நியூஸ் - webteam
கீழே கிடந்த 10 பவுன் தங்க செயினை பத்திரமாக காவல்துறையினர் மூலம் உரியவரிடம் ஒப்படைத்த .முத்துப்பாண்டிக்கு - குவியும் பாராட்டு
தேனி மாவட்டம்பெரியகுளம் காவல் நிலைய...
புகார் அளித்த இரண்டு மணிநேரத்தில் கொள்ளையர்கள் கைது அதிரடி காட்டிய தேனி போலீசார்….
தேனி - செப் -14,2022
புகார் அளித்த இரண்டு மணி நேரத்தில் கொள்ளையர்களை கைது செய்த உத்தமபாளையம் காவல்துறையினர்…
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சிவனாண்டி மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாபுல்அலி என்பவர்கள் உத்தமபாளையத்தில் உள்ள...
தேனி பெரியகுளத்தில் புதிய டிஎஸ்பி பதவியேற்பு…
தேனி - ஆகஸ்ட் -14,2022
செய்தியாளர் - செல்வகுமார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த டிஎஸ்பி முத்துக்குமார் இன்று பணி மாறுதலாக சென்னை மத்திய குற்றப்பிரிவு...
மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு!!!
தேனி - ஆகஸ்ட் -10,2022
மெச்சத்தகுந்த பணியை பாராட்டி காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
தேனி மாவட்டம்போடி நகர் காவல் நிலையம் மற்றும் பழனிசெட்டிபட்டி காவல்...
தேனி மாவட்டத்தில் மாணவ மாணவிகளின் குறைகளை நிவர்த்தி செய்ய புகார் பெட்டி திட்டத்தை ஆட்சியர்...
தேனி - ஜீலை -27,2022
தேனி மாவட்டம், தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்இன்று மாவட்ட நிர்வாகம், நீதித்துறை மற்றும் காவல்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கானபுகார் பெட்டி...
தேனி மாவட்டத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் திறப்பு விழா காணொளி காட்சி வாயிலாக...
தேனி - ஜீன் -17,2022
அனைத்து மகளிர் காவல் நிலையம் திறப்பு விழா: காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார் :
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
தேனி எஸ்பி அதிரடி கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 99,குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்
தேனி - மே -31,2022
தேனி மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை சம்பந்தமாக பதிவான வழக்குகளில் 110 வழக்குகள் அடையாளம் காணப்பட்டு அவற்றில் தற்போது வரை 81 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 92 குற்றவாளிகளின்...
மூன்று பதக்கங்களை வென்ற தலைமை காவலருக்கு தேனி எஸ்பி பாராட்டு!!!
தேனி - மே-25,2022
மூன்று பதக்கங்களை வென்ற தேனி மாவட்ட தலைமைக்காவலர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த 18.05.2022-ந்தேதி முதல் 22.05.2022-ந்தேதி வரை தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த...
போதைபொருள் வியாபாரிகளின் சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் முடக்கம் தேனி எஸ்.பி. டோக்ரா...
தேனி - மே -24,2022
தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்யும் வியாபாரிகளின் சொத்துக்களை முடக்கம் செய்யப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோக்ரா பிரவீன் உமேஷ், செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கையில், தேனி மாவட்டம் கடமலைக்குண்டு,...
பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நல்வழி விழிப்புணர்வு முகாம் டிஎஸ்பி தலைமையில் நடைபெற்றது
தேனி - ஏப்ரல் -03,2022
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழிகாட்டுதலின்படி பள்ளி ,கல்லூரி மாணவ, மாணவியர்களை நல்வழிப்படுத்த தொடர் விழிப்புணர்வு முகாம்கள் :
*தேனி மாவட்டத்தில் சமீப காலமாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்டுவரும்...