திருவாரூர் மாவட்டத்தில் களவு போன மற்றும் காணமல் போன 5,லட்சம் மதிப்புள்ள ஆன்ராய்டு செல்போன்கள்...
திருவாரூர் - ஜீன் -30,2022
களவு போன மற்றும் காணாமல் போன ரூ.5.10.000/- மதிப்பிணன 75 ஆன்ராய்டு வகை செல் போன்கள் மீட்பு - உரிமையாணிகளிப ஒப்படைத்து மாவட்ட காவல் கண்காணிப்பார் அதிரடி நடவடிக்கை
திருவாரூர்...
ஆன்லைன் மோசடியால் இழந்த பணத்தை மீட்ட சைபர் க்ரைம் போலீசார் உரியவரிடம் ஒப்படைத்த எஸ்பி
திருவாரூர் - ஜீன் -30,2022
செய்தியாளர் - சோமாஸ்கந்தன்
ஆன்லைன் மூலம் கடன் பெற வேண்டி இழந்த தொகை ரூ.1,07,850/
திருவாரூர் சைபர் காவல் நிலையம் மூலம் மீட்பு திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுக்கா, மகாதேவப்பட்டினம்,...
கந்துவட்டி வசூலில் ஈடுபட்ட இரண்டு்பேர் கைது திருவாரூர் எஸ்பி அதிரடி
திருவாரூர் - ஜீன் - 11,2022
தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் Dr.C.சைலேந்திர பாபு, IPS ஆப்ரேஷன் கந்துவட்டி திட்டத்தின்படி திருவாரூர் மாவட்டத்தில் கந்துவட்டி சம்பந்தமான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு திருவாரூர்...
மணல் கடத்தல் கள்ளசாராயம் கந்துவட்டி போன்ற சமுக விரோதசெயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை...
திருவாரூர் - ஜீன் - 09,2022
செய்தியாளர் - சோமாஸ்கந்தன்
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்T. P.சுரேஷ் குமார், BE., MBA., இன்று பதவியேற்றார்
திருவாரூர் மாவட்டத்தில் கட்ட பஞ்சாயத்து மற்றும் கந்து வட்டி தொழில் செய்பவர்கள்...
திருவாரூர் திருக்கோயில் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட எஸ்பி நேரில் ஆய்வு
திருவாரூர் - மே -20,2022
செய்தியாளர் - சோமாஸ் கந்தன்
திருவாரூர் தியாகராஜர் திருக்கோவில் தெப்பத் திருவிழா முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு பணி. திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் C.விஜயகுமார்.IPS நேரில் ஆய்வு பாதுகாப்பு...
புதிதாக காவல்நிலைய கட்ட தேர்வு செய்ய இடங்களை டிஜிபி நேரில்...
திருவாரூர் - மே-18,2022
செய்தியாளர் - சோமாஸ்கந்தன்
திருவாரூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுவரும் காவல்நிலைய கட்டிடங்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களை தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக காவல் துறை இயக்குனர் டிஜிபி நேரில்...
திருவாரூர் மாவட்ட காவல்துறையின் மெச்சதகுந்த பணிக்காக மத்திய மண்டல ஐஜி சான்றிதழ் வழங்கி பாராட்டு….
திருவாரூர் - மே-12,2022
திருவாரூர் மாவட்ட தனிப்படையினருக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு. எரவாஞ்சேரி காவல் சரகம் மாணவாளநல்லூர் பகுதியில் கொலை வழக்கில் சம்மந்தப்பட்டு தலைமறைவாக இருந்த. சந்தோஷ் குமார். 30 த/பெ....
திருவாரூரில் காவல்துறை அனுமதியில்லாமல் தேர் திருவிழா நடத்தினால் கடும் நடவடிக்கை மாவட்ட எஸ்பி எச்சரிக்கை
திருவாரூர் - ஏப்ரல் - 29,2022
செய்தியாளர் - சோமாஸ்கந்தன்
காவல்துறை அனுமதில்லாமல் திருவாரூர் மாவட்டத்தில் சமய திருவிழாக்கள் தேரோட்டம் சப்பரம் பல்லாக்கு ஆகியவை நடத்தினால் கடும் நடவடிக்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை தேவாலயங்கள்...
அமைச்சு பணியாளர்களுக்கு இயற்கை உணவே மருந்து புத்தாக்க பயிற்சி எஸ்பி தலைமையில் நடைபெற்றது….
திருவாரூர் - ஏப்ரல் -08,2022
செய்தியாளர் - சோமாஸ்கநதன்
இயற்கை நிலை மற்றும் உணவே மருந்து புத்தக பயிற்சி திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார்.IPS ஏற்பாட்டின் பேரில் மாவட்ட காவல் அலுவலகம் அமைச்சுப்பணியாளர்களக்கு...
பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்து மத்திய மண்டல ஐஜி அறிவுரை…
திருவாரூர் - ஏப்ரல் -06,2022
செய்தியாளர் - சோமாஸ்கந்தன்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் மத்திய மண்டல ஐஜி ஆய்வு திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன்.IPS இன்று முத்துப்பேட்டை பகுதியில் வருகை...