தீரன் பட பாணியில் ஏடிஎம் கொள்ளை வழக்கில் 6,வது குற்றவாளி கைது கண்டெய்னர்...
திருவண்ணாமலை - மார்ச் -15,2023
Newz - webteam
திருவண்ணாமலை மாவட்டம் - ஏடிஎம் கொள்ளை வழக்கில் 6-வது குற்றவாளி கைது, கண்டெய்னர் பறிமுதல்.கடந்த 12:02.2023-ந் தேதி அதிகாலை திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை,...
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாகன தணிக்கை பணிகளில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு டிஐஜி,எஸ்பி பாராட்டு
திருவண்ணாமலை - பிப் -26,2023
Newz - webteam
Dr.M.S.முத்துசாமி,இ.கா.ப., காவல்துறை துணைதலைவர், வேலூர் சரகம் மற்றும் Dr.K.கார்த்திகேயன்,இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர் திருவண்ணாமலை மாவட்டம் ஆகியோர் 24.02.2023-ந் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு...
திருவண்ணாமலை வங்கி ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளை கும்பல் தலைவன் கைது 5,எஸ்பிக்கள்...
முஹமது ஆரிப்ஆசாத்
திருவண்ணாமலை - பிப் -17,2023
Newz - webteam
பத்திரிக்கை செய்தி 17.02.2023திருவண்ணாமலை - ஏடிஎம் கொள்ளைக்கும்பல் தலைவன் கைதுபணம், வாகனம் பறிமுதல்.கடந்த 12.02-2023-ந் தேதி அதிகாலை திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கலசப்பாக்கம்,...
ரோந்து பணி செய்யும் போலீசாருக்கு உதவும் வகையில் முழு தகவல்கள் அடங்கிய...
திருவண்ணாமலை - நவ -12,2022
News - webteam
தமிழக காவல்துறையில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள (Smart Kavalar App) E-Beat முறையானது வடக்கு மண்டல காவல்துறை தலைவர் டாக்டர்.N.கண்ணன்,இ.கா.ப., உத்தரவின் படியும், காஞ்சிபுரம் சரக...
திருவண்ணாமலை மாவட்டத்தில் காணாமல் மற்றம் திருடுபோன செல்போன்கள் சைபர்க்ரைம் போலீசாரால்...
திருவண்ணாமலை - அக் -22,2022
News - webteam
இன்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர்.செ.சைலேந்திரபாபு,இ.கா.ப,திருவண்ணாமலை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் செல்போன்கள் காணாமல் போனதாக மற்றும் திருடுபோனதாக பதியப்பட்ட...
விபத்தில் சிக்கிய போலீசாரின் மருத்துவ செலவிற்கு மாவட்ட எஸ்பி நிதியுதவி
திருவண்ணாமலை - செப் -26,2022
திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணிபுரியும் மு.நி.கா-2512 மோகனகிருஷ்ணன் என்பவர் இருசக்கர வாகனத்தில் விபத்து ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மாவட்ட காவல்...
போதைப்பொருட்கள் விற்பனை குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க செல்போன் எண்ணை பொது இடங்களில்...
திருவண்ணாமலை - செப் -07,2022
திருவண்ணாமலை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்களை ஒழிக்கும் நோக்கத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., சில நாட்களுக்கு முன்பு கஞ்சா மற்றும் குட்கா போன்ற...
பணியின் போது மரணித்த போலீசாரின் வாரிசுகளுக்கு மாவட்ட எஸ்பி பணிநியமன ஆணையை வழங்கினார்
திருவண்ணாமலை - செப் -06,2022
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையில் பணிக்காலத்தில் மரணமடைந்த காவல்துறை பணியாளர்களின் வாரிசுகளுக்கு தகவல் பதிவு உதவியாளர்/ காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடங்களுக்கு கருணையின் அடிப்படையில் 40 நபர்களுக்கு பணி நியமன...
போதைபொருள் விற்பனை குறித்து பொதுமக்கள் தகவல் வழங்க மாவட்ட எஸ்பி புதிய வாட்ஸ் ஆஃப்...
திருவண்ணாமலை ஆகஸ்ட 21,2022
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் ஏற்கனவே போதைப்பொருட்கள் ஒழிப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று மேலும் ஒரு நடவடிக்கையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பொதுமக்கள்...
குற்றசம்பவங்களை தடுத்து் திறம்பட பணியாற்றிய போலீசாருக்கு டிஜிபி பாராட்டு!!!!
திருவண்ணாமலை - மே-30,2022
திருவண்ணாமலை மாவட்ட தனிப்படை உதவி ஆய்வாளர் .M.சத்யாநந்தன் தலைமையிலான காவல்துறையினர் அரசால் தடை செய்யப்பட்ட 20.5 கி.கி கஞ்சா, 1030 கி.கி குட்கா பொருட்கள் பறிமுதல், சட்டவிரோதமாக கடத்தப்பட்ட...