போலீஸ் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்த கிராம பொறுப்பு காவலர் நியமனம்
திருப்பத்தூர் - ஜீன் -3,2022
செய்தியாளர் - அமீன்
திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையேயான உறவை மேம்படுத்தவும், காவல்துறை குறித்த பொதுமக்களின் அபிப்பிராயத்தை மேம்படுத்துவும் ஒவ்வொரு கிராமத்திற்கும் கிராமப் பொறுப்புக் காவலர் நியமனம்...
உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வு நடைபெறும் நிலையில் மாவட்ட எஸ்பி ஆலோசனை
திருப்பத்தூர் - ஜீன் - 22,2022
செய்தியாளர் - அமீன்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 25.06.2022 மற்றும் 26.06.2022 ஆகிய இரண்டு நாட்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்(TNUSRB) நடத்தும் நேரடி காவல் உதவி ஆய்வாளர்...
திருப்பத்தூரில் மாவட்ட எஸ்பி தலைமையில் மக்கள் குறைதீர் சிகூட்டம் நடைபெற்றது
திருப்பத்தூர் - ஜீன் -08,2022
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாலகிருஷ்ணன்.,BVSc தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்,...
உதவி ஆய்வாளர் தேர்வு எழுதும் காவலர்களுக்கு புத்தகங்கள் வழங்கி உதவிய எஸ்பி
திருப்பத்தூர் - ஜீன்-02,2022
இன்று மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்.,BVSc, தலைமையில் 25.06.2022 அன்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறவுள்ள காவல் உதவி ஆய்வாளர் தேர்வு...
“கிராமபுற இளைஞர்கள் போட்டி தேர்வில் வெற்றிபெற இலவசமாக புத்தகங்கள் வழங்கிய எஸ்பி….
திருப்பத்தூர் - ஏப்ரல் - 28,2022
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாலகிருஷ்ணன்.,BVSc, தலைமையில் இன்று திருப்பத்தூர் உட்கோட்டம் ஜவ்வாது மலை புதூர் நாடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலுள்ள...
4 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய சப் இன்ஸ்பெக்டர்
திருப்பத்தூர் - ஏப்ரல் -28,2022
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் நேற்று இரவு நகர காவல் உதவி ஆய்வாளர் ராஜா வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக முஜக்கீர் என்பவர் இரவு...
போலீசாரின் திறன் மிகு பணிக்கு எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு….
திருப்பத்தூர் - ஏப்ரல் - 28,2022
செய்தியாளர் - அமீன்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 16/04/2022 அன்று கார் திருட்டு போன நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு.
மாவட்ட...
வழிப்பறி திருடனை துரத்தி பிடித்த வீரமிகு இளைஞர்களுக்கு மாவட்ட எஸ்பி நேரில் அழைத்து பாராட்டு
திருப்பத்தூர் - ஏப்ரல் - 19,2022
செய்தியாளர் - அமீன்
நாட்றம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவின்போது பொங்கல் வைக்க வந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்ற நபரை...
கள்ளசாரய விற்பனையை தடுக்காத 30, போலீசாரை டிரான்ஸ்ஃபர் செய்த அதிரடி டி.ஐ.ஜி ஆனி...
திருப்பத்தூர் - ஏப்ரல் -13,2022
கள்ளச்சாராய விற்பனையை தடுக்காத காவல் நிலையம் : ஆய்வாளர் உள்ளிட்ட 30 பேரை டிரான்ஸ்ஃபர் செய்த டிஐஜி !!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர், இந்திரா நகர்,...
கல்லூரி விழாவில் தனி அரங்கு அமைத்து காவல் உதவி செயலி குறித்து போலீசார் விழிப்புணர்வு
திருப்பத்தூர் - ஏப்ரல் -09,2022
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாலகிருஷ்ணன்.,BVSc, உத்தரவின் படி திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்று வரும் இலக்கியத் திருவிழாவில் காவல் துறை சார்பாக தனி...