திருட்டு மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுப்பட்ட நபர் குண்டாஸில் கைது
நெல்லை மாநகரம் - ஜீலை -01,2022
திருநெல்வேலி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் திருட்டு வழக்கு மற்றும் பொது ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த வந்த நபர் குண்டர் தடுப்பு...
மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு எஸ்பி பாராட்டு!!!
திருநெல்வேலி - ஜீலை -01,2022
மதுபானம் விற்பனை செய்தவர்களை கைது செய்ய உதவியாக இருந்து சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு பாராட்டு.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் இ.கா.ப சட்டவிரோதமாக கஞ்சா,...
தனியார் பார் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி அறிவுரைகள் வழங்கிய துணை...
நெல்லை மாநகரம் - ஜீன் -29,2022
நெல்லை மாநகரில் இயங்கி வரும் தனியார் பார் நிர்வாகிகளிடம் ஆலோசனை கூட்டம் நடத்தி அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன்நெல்லை மாநகர...
பேரிடர் மீட்பு பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டு பரிசுபெற்ற ஆயுதபடை காவலர்களுக்கு எஸ்பி பாராட்டு
திருநெல்வேலி - ஜீன்-29,2022
பேரிடர் மீட்பு பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டு பரிசு பெற்று வந்த திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு.
தமிழ்நாடு காவல் துறையினருக்கான பேரிடர் மீட்பு பயிற்சி சென்னை,...
நெல்லையில் பொதுமக்களுக்கு இலவசமாக முககவசங்கள் வழங்கி உறுதிமொழி ஏற்க செய்த துணை கமிஷனர்
நெல்லை மாநகரம் - ஜீன் - 28,2022
நெல்லை மாநகரம் புதிய பேருந்து நிலையத்தில் முகநூல் நண்பர்கள் குழுவினருடன் இணைந்து பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவசமாக முகக்கவசங்களை வழங்கி உறுதிமொழி ஏற்க செய்த...
திண்டுக்கல்லில் மாவட்ட எஸ்பி தலைமையில் காவலர் குடும்ப சங்கம விழா நடைபெற்றது
திண்டுக்கல் - ஜீன் -28,2022
திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவலர்கள் குடியிருப்பு குடும்ப சங்கம விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது
திண்டுக்கல் தாலுகா காவல் நிலையம் அருகே மாவட்ட காவல்துறை...
நெல்லையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இரண்டு் பேர் சிக்கினர் தனிப்படை போலீசாருக்கு துணை...
நெல்லை மாநகரம் - ஜீன் -27,2022
நெல்லை மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட செயிண்ட் தாமஸ் நகர், கற்பகவிநாயகர் நகர், கார்த்திகேயன் நகர், ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நம்பிநகர், மகிழ்ச்சி நகர்...
நெல்லையில் திருமண இணையதளத்தில் பண மோசடி அதிரடியாக பணத்தை மீட்ட சைபர் க்ரைம்...
திருநெல்வேலி - 27,2022
தமிழக முதல்வர் அறிவுரையின் படி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு அளித்த நபருக்கு இணையவழி மூலமாக ஏமாற்றப்பட்ட ரூ.1 இலட்சத்து 24...
நெல்லையில் கீழே கிடந்த பணப்பையை நேர்மையுடன் காவல்நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு துணை கமிஷனர்...
நெல்லை மாநகரம் - ஜீன் -27,2022
நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் கிடந்த பணப்பையை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த அரசு போக்குவரத்து கழக நடத்துனரை பாராட்டி கௌரவித்த நெல்லை மாநகர கிழக்கு காவல்...
நெல்லையில் இன்று சாலை விபத்து ஏற்பட்ட பகுதியில் துணை கமிஷனர் நேரில்...
நெல்லை மாநகரம் - ஜீன் -25,2022
நெல்லை மாநகரம் ராஜகோபாலநகர் பகுதியில் நான்கு வழி சாலையில் இன்று சாலை விபத்து ஏற்பட்ட சம்பவ இடத்தைநெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன் ...