லாக்அப் மரணங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் அறிவுரை
திருச்சி -ஜீன்-14,2022
செய்தியாளர்- எஸ்.எம்.பாரூக்
தமிழக காவல்துறை இயக்குநர் அவர்களின் மேலான உத்தரவின்பேரில் தமிழகத்தில் லாக்அப் மரணங்கள் நடப்பதை தடுக்கும் வகையில் காவல்துறையினருக்கு முக்கிய உத்தரவுகளை டிஜிபி முனைவர்.சைலேந்திரபாபு இ.கா.ப., பிறப்பித்துள்ளார். மேற்கண்ட உத்தரவை...
திருச்சியில் அனைத்து காவல்நிலையங்களிலும் சைபர் பிரிவு துவக்கம் போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் சிறப்பு...
திருச்சி - ஜீன் -04,2022
செய்தியாளர் - எஸ்.எம்.பாரூக்
திருச்சி மாநகரத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் சைபர் கிரைம் செல் திறப்பு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களின் உத்தரவின்படி, மாநகர காவல் ஆணையர், G.கார்த்திகேயன்...
திருச்சி ரைபில் கிளப்பில் நடைபெற்ற மாணவர்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் வென்றவர்களுக்கு...
திருச்சி - மே -29,2022
செய்தியாளர் - எஸ்.எம்.பாரூக்
திருச்சி மாநகர ரைபில் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கான கோடை கால சிறப்பு முகாம் பரிசளிப்பு விழா.
திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள...
திருச்சியில் அதிநவீன காவல் சோதனை சாவடியை அமைச்சர் நேரு மற்றும் போலீஸ் கமிஷனர் துவங்கி...
திருச்சி - மே -14,2022
செய்தியாளர் - எஸ்.எம்.பாரூக்
திருச்சி மாநகரில் எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலைய பயன்பாட்டிற்கு அதிநவீன காவல் சோதனை சாவடி எண்-2 தொடங்கப்பட்டது.
காவல் ஆணையர் G.கார்த்திகேயன், இ.கா.ப., , திருச்சி மாநகரத்தின்...
தனியார் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த பேருந்து உரிமையாளர்களுடன் போலீஸ் கமிஷனர்...
திருச்சி - மே -12,2022
செய்தியாளர் - எஸ்.எம்.பாருக்
திருச்சி மாநகரில் பேருந்துகளில் குற்றசம்பவங்களை தடுக்கும் பொருட்டு தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம்
திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், இ.கா.ப., , திருச்சி மாநகரத்தில்...
யூ டியூப் புகழ் திருச்சி சாதனாவின் ஆபாச வீடியோவிற்கு முற்றுபுள்ளி வைத்த சைபர்...
திருச்சி - மே-08,2022
திருச்சி : டிக்டாக்கில் பிரபலமாகி தற்போது இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக்கில் லைவ்வில் ஆபாசமான செய்கைகள் மற்றும் அசிங்காக பேசி வரும் திருச்சி சாதனா குறித்த புகார்கள் வந்ததால், காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பியதாகவும்,...
திருச்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தானியங்கி சிக்னல் இயக்கத்தை போலீஸ் கமிஷனர் இன்று...
திருச்சி - மே -04,2022
செய்தியாளர் - எஸ்.எம் .பாரூக்
காவல் ஆணையர் G.கார்த்திகேயன், இ.கா.ப., , திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து திருச்சி மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலின்றியும், முக்கிய இடங்களில் போக்குவரத்து...
திருச்சியில் விமான நிலைய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கமிஷனர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
திருச்சி - ஏப்ரல் -20,2022
செய்தியாளர் - எஸ்.எம்.பாரூக்
திருச்சிராப்பள்ளி பள்ளாட்டு விமானநிலைய குழு உறுப்பினர்கள் (Aerodorme Committee Members) கூட்டம் இன்று காலை 11மணிக்கு விமானநிலைய குழுவின் தலைவர் மற்றும் திருச்சி மாநகர...
திருச்சியில் காணாமல் மற்றும் திருடு போன 15,லட்சம் மதிப்புள்ள 100 ஆன்ராய்டு செல்போன்கள் மீட்பு
திருச்சி - ஏப்ரல் -13,2022
செய்தியாளர் - எஸ்.எம்.பாரூக்
களவு போன மற்றும் காணாமல் போனரூ.15 லட்சம் மதிப்பிலான100 ஆன்ராய்டுசெல் போன்கள்மீட்புஉரிமையாளர்களிடம்ஒப்படைத்துமாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை
திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களின் செல்போன் களவுபோனது மற்றும்...
குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை சிறப்பாக வாதாடிய அரசு வழக்கறிஞருக்கு ஐஜி பாராட்டு….
திருச்சி - ஏப்ரல் -09,2022
செய்தியாளர் - எஸ்.எம்.பாரூக்
கடந்த 03.01.2020 அன்று மயிலாடுதுறை மாவட்டம் பாகசாலை காவல் நிலைய எல்லையில் உள்ள கண்டமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே சாமிதுரை கொலை வழக்கு தொடர்பாக இரண்டு...