தர்மபுரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூதாட்டி கைது
தர்மபுரி - ஆகஸ்ட் - 22,2022
தருமபுரி மாவட்டம் கடகத்தூர் அடுத்த பூசாரிபட்டி கிராமத்தில் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வதாக தர்மபுரி துணைக் காவல் கண்காணிப்பாளர் வினோத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது...
மேற்கு மண்டலத்தின் சிறந்த டிஎஸ்பியாக வினோத் தேர்வு ஐஜி வெகுமதி வழங்கி பாராட்டு….
தர்மபுரி - மே - 06,2022
இரண்டாவது முறையாக மேற்கு மண்டலத்தில் சிறந்த காவல் உட்கோட்டமாக தருமபுரி உட்கோட்டம் தேர்வு.தருமபுரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வினோத் அவர்கள் ஏற்கனவே சிறந்த நிர்வாகம், பொதுமக்கள்...
கஞ்சா குட்கா கடத்தியவர்கள் கைது அதியமான் கோட்டை காவல் குழுவினருக்கு எஸ்பி வெகுமதி வழங்கி...
தர்மபுரி - டிச - 22,2021
தருமபுரி மாவட்டம்அரூர் , அதியமான் கோட்டை , தொப்பூர், ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா மற்றும் குட்கா பொருட்களை கடத்தி சென்றபோது குற்றவாளிகளை கையும்...
10,லட்சம் மதிப்புள்ள 66,செல்போன்கள் சைபர் க்ரைம் போலீசாரால் மீட்பு மாவட்ட எஸ்பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்
தர்மபுரி - டிச -21,2021
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தங்களது செல்போன்களில் தொலைத்துவிட்டு காவல்துறையினரிடம் புகார் கொடுத்த நபர்களின் ரூபாய் 10,62,925 66-/- மதிப்புள்ள சுமார் 66 செல்போன்களை சைபர் க்ரைம் காவல்...
பள்ளி மாணவர்களுக்கு இணையதள பாதிப்புகள் மற்றும் மோசடி குறித்து எஸ்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
தர்மபுரி - டிச -08,2021
மாணவர்கள் அதிக நேரம் ஆன்லைனில் செலவிடுவதால் ஏற்படும் உடல் ரீதியான மற்றும் மன ரீதியான பாதிப்புகள் மற்றும் பணம் இழப்பு குறித்தும் சைபர் க்ரைம் குற்றவாளிகள் பல்வேறு உத்திகளை...
புகார் மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்க இன்ஸ்பெக்டர்களுக்கு டி.ஐ.ஜி வலியுறுத்தல்
தர்மபுரி - செப் -02,2021
தருமபுரி மாவட்டம் மதிகோண்பாளையம் காவல் நிலையத்தில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் மகேஸ்வரி.இ.கா.ப., தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன்.இ.கா.ப., மற்றும் காவல் துணைக் கண்காணிப்பாளர் அண்ணாதுரை...
மனிதஉரிமை பிரிவு சார்பில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு முகாம் மாவட்ட எஸ்.பி தலைமையில் நடைபெற்றது
தர்மபுரி - ஆகஸ்ட் - 08,2021
தர்மபுரி மாவட்டத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு முகாம் மாவட்ட காவல்...
“மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரம் உயர உதவ முன் வந்த டி.ஐ.ஜி…
தர்மபுரி - ஜீலை - 19,2021
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த இருளர் காலனி (மடம் சோதனைச்சாவடி)-யில் தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் மகேஸ்வரி.இ.கா.ப., முன்னிலையில் தருமபுரி...
மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான உதவி மையத்தை இன்று மாவட்ட எஸ்.பி துவக்கி வைத்தார்
தர்மபுரி - ஜீலை - 15,2021
தருமபுரி மாவட்டத்தில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு உதவும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் தலா இரண்டு பெண் காவலர்கள் என நியமிக்கப்பட்டு.மகளிர் மற்றும் குழந்தைகள்...
திருடு போன குழந்தையை மீட்டு கடத்திய கும்பலை துரிதமாக கைது செய்த போலீசாருக்கு...
தர்மபுரி -ஜீலை - 07,2021
தருமபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 19.06.2021 மாலினி க/பெ அருள்மணி என்பவருக்குப் பிறந்த ஆண்குழந்தை 20.06.21 அன்று காணாமல் போனது. அது தொடர்பாக தருமபுரி...