தஞ்சையில் – சட்ட விரோதமாக பிடிப்பட்ட 2000,கிலோ போதை பொருட்கள் டிஜஜி,எஸ்பி தலைமையில்...
திருவாரூர் - ஜீன் -28,2022
திருச்சி மத்திய மண்டலத்திலுள்ள திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் திருச்சி மாநகர காவல்துறையினர் கடந்த 2019 முதல் 2021...
தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி தனிப்படை போலீசரால் கைது
தஞ்சாவூர் - மே -24,2022
செய்தியாளர் - சோமாஸ்கந்தன்
தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு கொலை கொள்ளை ஆள்கடத்தல் கட்டப்பஞ்சாயத்து கட்சிக்காரர்களை மிரட்டி பணம் பறிப்பது முக்கியஸ்தர்களை மிரட்டி பணம் பறிப்பது போன்ற...
தஞ்சாவூரில் 40,லட்சம் மதிப்புள்ள சுமார் 2000 கிலோ குட்கா பறிமுதல் 2,பேர் கைது தனிப்படை...
தஞ்சாவூர் - மே - 18,2022
செய்தியாளர் - சோமாஸ் கந்தன்
தஞ்சாவூர் சரக டெல்டா மாவட்டங்களில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை வெளி மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்பட்டு விற்பனை...
“தஞ்சையில் ரூ2,கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் 14,பேர் கைது”
தஞ்சாவூர் - பிப் -16,2022
செய்தியாளர் - சோமாஸ்கந்தன்
தஞ்சையில் 2 கோடி மதிப்புள்ள கஞ்சா பறதஞ்சாவூர் சரகம் காவல்துறை துணைத் தலைவர் கயல்விழிIPS உத்தரவின்பேரில்… தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன்...
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தீவிர முயற்சி எடுப்பேன் தஞ்சை சரக...
தஞ்சாவூர் - ஜன - 13,2022
செய்தியாளர் - சோமாஸ்கந்தன்
தஞ்சை சரக DIG ஆக நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்ட கயல்விழி இ.கா.ப நிருபர்களிடம் கூறியதாவது:
தஞ்சை சரகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள், பொது...
வெளிமாநில மற்றும் கலப்பட மதுபாட்டில்கள் பறிமுதல் 3,பேர் கைது
தஞ்சாவூர் - ஜன-06,2022
செய்தியாளர் - சோமாஸ்கந்தன்
இன்று தஞ்சாவூர் சரகம் காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார் IPS உத்தரவின்பேரில் தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் மேற்பார்வையில் SI ...
ஆம்புலன்ஸில் 1,கோடி மதிப்புள்ள 200,கிலோ கஞ்சா கடத்தியவர் கைது தனிப்படை...
தஞ்சாவூர் - டிச -16,2021
செய்தியாளர் - சோமாஸ்கந்தன்
நவம்பர் 3ம்தேதி தஞ்சாவூர் சரகம் காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார் IPS உத்தரவின்பேரில் தஞ்சாவூர் மாவட்ட கூடுத் காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் ...
“தமிழகத்திற்க்கு கஞ்சா சப்ளை செய்யும் ஆந்திரா நெட்வொர்க் கும்பல் கைது…
தஞ்சாவூர் - செப் - 13,2021
தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவேஷ் குமார், இ.கா.ப., தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட காவல் நிலையங்களில் கஞ்சா வழக்குகள் பதிவு...
“தஞ்சை சரகத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 426,பேர் கைது – டி.ஐ.ஜி தகவல்….
தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி உத்தரவு
தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி பிரேவேஸ்குமார் ஐ.பி.எஸ் உத்தரவின்பேரில், தஞ்சாவூர், திருவாரூர், நாப்பட்டினம் மயிலாடுதுறை ஆகிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களின் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடந்த ஜனவரி...
கும்பகோணத்தை கலக்கிய ஹெலிகாப்டர் பிரதர்ஸ்.. பண்ணை வீட்டில் கைதானது எப்படி? பரபரப்பு பின்னணி
தஞ்சை: கும்பகோணத்தில் நிதிநிறுவன மோசடி வழக்கில், பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த ஹெலிகாப்டர் சகோதரர்கள் நிதி நிறுவன மோசடி வழக்கில் நேற்று காலை புதுக்கோட்டை மாவட்டத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பலகோடி ரூபாய் நிதிநிறுவன...