காவலர் பல்பொருள் அங்காடியை டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்...
சென்னை - மே-17,2022
செய்தியாளர் -கே.நியாஸ்
தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆகியோர் காவலர் பல்பொருள் அங்காடி சுயசேவை பிரிவை துவக்கி வைத்தனர்.
தமிழக காவல் துறைதலைமை...
சென்னை பூந்தமல்லி அருகே 25,கோடி மதிப்புள்ள பச்சைகல் லிங்கம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு...
சென்னை - மே-17,2022
செய்தியாளர் - கே.நியாஸ்
சென்னை புந்தமல்லி அருகே தொன்மையான உலோக நாகாபரணத்துடன் கூடிய பச்சைகல் லிங்கம் ஒன்று பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கடத்தப்பட உள்ளது என்ற இரகசிய தகவலை அடுத்து சிலை...
ஆவடி கமிஷனர் அலுவலகத்திற்கு இரண்டு புதிய துப்பறியும் நாய்கள் அதற்கு டாப்பி மற்றும்...
சென்னை - மே -14,2022
செய்தியாளர் - கே.நியாஸ்
ஆவடி காவல் ஆணையரகத்துக்கு மேலும் 2 துப்பறியும் நாய்கள்
ஆவடி காவல் ஆணையரக எல்லை பகுதிகளில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை...
காவல் ஆளிநர் குடும்பங்களுக்கு 1,கோடி மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை போலீஸ் கமிஷனர் வழங்கினார்
சென்னை - மே -13,2022
செய்தியாளர் - கே.நியாஸ்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னை பெருநகர காவல் ஆளிநர்களுக்கு 14,972 நாடித்துடிப்பு ஆக்சிமீட்டர் (Pulse Oximeter) கருவிகளை வழங்கினார்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்...
முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல்துறைக்காக அறிவித்த புதிய திட்டங்கள்…
சென்னை - மே-10,2022
செய்தியளர் - ஸ்டீபன்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மாணிய கோரிக்கையின் சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்புகள்
3000 புதிய காவலர்கள் விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள்.
காவல்துறையினருக்கு இறப்பு, விபத்து பாதிப்பு காப்பீட்டுத்தொகை...
சென்னையில் சுமார் 2,கோடி மதிப்புள்ள 3, உலோக சிலைகள் மீட்பு
சென்னை - மே-05,2022
செய்தியாளர் -கே.நியாஸ்
பழைமையான மூன்று உலோக சிலைகள் மீட்பு. சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு கடந்த 04.05.2022 ஆம் தேதி மாமல்லபுரத்தில் ஒரு கலைப்பொருட்கள் விற்பனை கூடத்திலிருந்து சில...
எழும்பூர் இரயில்வே குடியிருப்பில் தொடர்திருட்டில் ஈடுபட்டவர் அதிரடி கைது தனிப்படை போலீசாருக்கு கூடுதல்...
சென்னை - ஏப்ரல் - 29,2022
செய்தியாளர் - கே.நியாஸ்
எழும்பூர் உட்கோட்ட ரயில்வே பகுதியில் எழும்பூர் மற்றும் திருவான்மியூர் பகுதிகளில் தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 5 வழக்குகளில் உள்ள உண்மை...
“முதல்வர் உத்தரவால் போதைப்பொருள் ஒழிப்பில் அதிரடி காட்டும் டிஜிபி”
சென்னை - ஏப்ரல் -28,2022
செய்தியாளர் - கே.நியாஸ்
கஞ்சா குட்கா மற்றும் போதைப்பொருட்கள் முற்றிலும் ஒழிக்க முதலமைச்சர்உத்தரவு பிறப்பித்தார்.அதன்படி 28.3.2021 முதல் தமிழ்நாடு ,,முழுவதும் ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 நடந்து...
டாணாக்காரன் திரைப்பட இயக்குனர் காவலர் பயிற்சி பள்ளி முதல்வர் மணிவண்ணன் ஐ.பி.எஸ் நேரில் சந்தித்து...
சென்னை - ஏப்ரல் -27,2022
டாணாக்காரன் திரைப்படம் தமிழ்நாட்டில் தற்போது இயங்கி கொண்டு இருக்கும் 43 காவலர் பயிற்சி பள்ளியிலும் திரையிடப்பட்டது அசோக்நகரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி திரையிடலுக்கு என்னை அழைத்து இருந்தார்கள்
படம்...
சென்னையில் முக்கிய 8,இடங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் அமைக்கபட்டு அதனை இன்று...
சென்னை - ஏப்ரல் -23,2022
செய்தியாளர் - கே.நியாஸ்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் , சென்னை பெருநகர காவல் ஆணையரக வளாகம் உள்பட சென்னையில் 8 இடங்களில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறைகளை...