வெளிநாட்டவரின் மனம் கவர்ந்த தமிழக போலீசாரின் செயல்
செங்கல்பட்டு - ஆகஸ்ட்-23,2022
சென்னை மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த டோரிஸ் செமுவா ஒபோவனோ என்ற வீராங்கனை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் செங்கல்பட்டில் மருத்துவமனை ஒன்றில்...
செங்கல்பட்டு சைபர் க்ரைம் போலீசாரால் 30,லட்சம் மதிப்புள்ள 176, செல்போன்கள் மீட்பு எஸ்பி அரவிந்தன்...
செங்கல்பட்டு - மார்ச் -19,2022
செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் இ.கா.ப. உத்தரவின்பேரில், மாவட்ட சைபர் க்ரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொன்ராமு மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் சிவக்குமார், காவல் உதவி...
கலெக்டர் புகைப்படத்தை பயன்படுத்தி பேஸ்புக் மூலம் வசூல்
செங்கல்பட்டு - மார்ச் -07,2022
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் A.R. ராகுல் நாத் IAS புகைப்படத்தை பயன்படுத்தி போலி முகநூல் கணக்கு உருவாக்கி பண மோசடியில் ஈடுபட முயன்ற நபர் கைது…
செங்கல்பட்டு மாவட்டம்...
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மாவட்ட எஸ்பி தலைமையில் கொடி அணிவகுப்பு
செங்கல்பட்டு - பிப்-12,2022
செங்கல்பட்டு மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல் குறித்த அச்சத்தினை பொதுமக்களிடம் போக்கும் வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் காவல்துறையினர் சார்பாக கொடி அணிவகுப்பு நடைபெற்றது
செங்கல்பட்டு மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் .அரவிந்தன்...
தூப்பாக்கி சுடும் போட்டியில் வென்றவர்களுக்கு டிஜிபி சான்றிதழ் வழங்கி பாராட்டு
செங்கல்பட்டு - ஜன -09,2022
செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கம் துப்பாக்கி சுடும் தளத்தில் தமிழ்நாடு காவல்துறை மண்டல அளவிலான வருடாந்திர துப்பாக்கி சுடும் போட்டி, 8-ம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து காவல்துறை...
செங்கல்பட்டில் இரண்டு ரவுடிகள் என்கவுன்டரில் பலி
செங்கல்பட்டு - ஜன-07,2022
செங்கல்பட்டில் நேற்று நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் அடுத்தடுத்து இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த இருவர் போலீஸ் என்கவுன்டரில் பலியாகினர்.
முன்னதாக நேற்று மாலை செங்கல்பட்டு...
குட்கா,கள்ளசாராயம் மணல் கொள்ளை போன்ற சமுகவிரோத செயல்களில் ஈடுபட்டால் தகவல் தெரிவிக்க மாவட்ட எஸ்பி...
செங்கல்பட்டு - டிச - 21,2021
செங்கல்பட்டு மாவட்டத்தில் கஞ்சா,குட்கா பொருட்கள், கள்ளத்தனமாக மதுபான விற்பனை, லாட்டரி விற்பனை,மணல் கொள்ளை,சூதாட்டம் மற்றும் கள் இறக்குதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை பற்றி தகவல் தெரிவிக்க செங்கல்பட்டு...
“பெண் காவலரின் கண்ணீர் கடிதம் எஸ்பி யின் அதிரடி உத்தரவால் அதிரந்து போன போலீசார்...
செங்கல்பட்டு - டிச -07,2021
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை பெண் காவலராக பணியாற்றும் பெண் காவலர் சக காவலர் மற்றும் உயர் அதிகாரிகளால் பாதிக்கப்பட்ட நிலையில் தான்...
இரட்டை கொலையில் குற்றவாளிகளை துரிதமாக கைது செய்த ஓட்டேரி போலீசாருக்கு டிஜிபி வெகுமதி...
செங்கல்பட்டு - டிச - 05,2021
செங்கல்பட்டு மாவட்டம், ஓட்டேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஊரப்பாக்கம் இரட்டை கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை விரைந்து கைது செய்த ஓட்டேரி சட்ட ஒழுங்கு காவல்...
“குழந்தைகள் நலன் ,பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட எஸ்.பி தலைமையில் நடைபெற்றது….
செங்கல்பட்டு - ஜீலை - 17,2021
செய்தியாளர் - வில்சன்
ஊரக வளர்ச்சி முகமை கலந்தாய்வு கூடத்தில் குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமாக காவல்துறைக்கு , சம்பந்தப்பட்ட துறைகள் உடனான கலந்தாய்வுக் கூட்டம் செங்கல்பட்டு...