94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
Home மாவட்டம் சிவகங்கை

சிவகங்கை

சிவகங்கை எஸ்.பி தலைமையில் நடைபெற்ற குழந்தைகள் நல காவல் அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டு...

0
சிவகங்கை - செப் - 04,2021 சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் முனைவா் செந்தில்குமாா் தலைமையில் காவல்துறையின் சாா்பாக இன்று சிவகங்கை வியானி அருட்பணி மையம் கூட்ட அரங்கில் குழந்தைகள் நல காவல்...

கந்துவட்டிக்காரரைக் காப்பாற்ற முயன்ற இன்ஸ்பெக்டர் – வழக்குப் பதிவுசெய்து நேர்மையை நிருபித்த டிஎஸ்பி..!

0
சிவகங்கை - மார்ச் - 08 ,2021 கந்துவட்டிக் கொடுமையால் தாய், மகள் தற்கொலைக்கு முயன்ற வழக்கில், கந்துவட்டிக்காரரைக் காப்பாற்றும் நோக்கில் வழக்கின் பிரிவுகளை மாற்றி முதல் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்துள்ளார் ஆய்வாளர். இது டி.எஸ்.பி.க்குத்...

சிவகங்கை ஆயுதப்படையில் தென்மண்டல ஐ.ஜி முருகன், வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார் உடன் மாவட்ட...

0
சிவகங்கை - டிச : 15 முன்னதாக காலை ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித் நாதன் ராஜகோபால், காவலர்கள் அணிவகுப்பை பார்வையிட்டார் அதன் பின்னர் காவலர்களின்...

சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட எஸ்பி ரோஹித்நாதன் ராஜகோபால்...

0
சிவகங்கை - அக் : 20 இந்த ஆலோசனை கூட்டத்தில் காவல்துறை கூடுதல் எஸ்பி முரளிதரன் மற்றும் குமார் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், நீதிமன்ற நீதிபதி பாபுலால், மாஜிஸ்திரேட் பாரதி, மனநல மருத்துவர் டாக்டர்.செந்தில்குமார்...

சிவகங்கை மாவட்டத்தில் தடயம் எதுவும் இல்லாத கொள்ளை வழக்கில் திறமையாக பணியாற்றி குற்றவாளிகளை கைதுசெய்த...

0
சிவகங்கை செப்டம்பர் -19 சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மருதிபட்டி கிராமத்தில் நடந்த வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கில் எவ்வித தடயமும் கிடைக்காத நிலையில் திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை, எஸ்.வி....

சிவகங்கை திருவாடனை அருகில் பட்டபகலில் ஒருவரை மூன்றுபேர் சேரந்த கும்பல் வெட்டி கொலை

0
சிவகங்கை செப்டம்பர் -15 இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்று வாலிபர் நடுரோட்டில் வெட்டி படுகொலை.பட்டப்பகலில் நடந்த பயங்கரம். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சி புரத்தில் திருவாடானை அருகே எஸ் வி மங்கலத்தைச் சேர்ந்த மெக்கானிக்...

சிவகங்கையில் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் நிகழ்ச்சியை எஸ்பி ரோஹித் துவக்கி...

0
சிவகங்கை செப்டம்பர் -11 சிவகங்கை மாவட்டம், குற்றங்களை தடுப்பதில் மூன்றாவது கண் எனப்படும் கண்காணிப்பு கேமராவின் சிசிடிவி பயன்பாடு மிக முக்கியமான ஒன்று. காவல் கண்காணிப்பாளர் ரோஹித் நாதன் ராஜகோபால் சிசிடிவி கேமரா பயன்பாட்டை...

மரணமடைந்த ஊர்காவல்படை சார்ந்த வீரர் குடும்பத்திற்கு 2 லட்சம் நிதியுதவியை சிவகங்கை எஸ்பி ரோஹித்...

0
சிவகங்கை செப்டம்பர் 05 மரணமடைந்த ஊர்க்காவல் படை வீரரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கடந்த 11தேதியன்று ஊர்க்காவல் படை வீரர் களஞ்சியம் மரணமடைந்தார். அவரது குடும்பத்திற்கு ஊர்க்காவல் படை மற்றும்...
19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...