காஞ்சிபுரத்தில் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் மற்றும் புறக்காவல்நிலையத்தை வடக்கு மண்டல ஐஜி திறந்துவைத்தார்
காஞ்சிபுரம் - மே -21,2022
காஞ்சிபுரம் பல்லவர்மேட்டில் புறக்காவல் நிலையம் திறப்பு மற்றும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் ( CCTVs ) துவக்கி வைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளைக் கண்காணிக்கும் பொருட்டும், குற்றச்சம்பவங்கள்...
காஞ்சிபுரத்தில் ரவுடிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க இருசக்கர வாகன நோந்து பணியை டிஐஜி,...
காஞ்சிபுரம் - ஏப்ரல் - 20,2022
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ரவுடிகளை கண்காணித்திட ரோந்து வாகனங்கள் துவக்கி வைக்கப்படுதல்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சரித்திர பதிவேடு ரவுடிகளையும் மற்றும் அதற்கு துணைபோவோர்களையும் கண்காணிக்கும்பொருட்டு அவர்கள் வசிக்கும்...
அடுத்தவரின் பணத்திற்கு ஆசைபடாமல் நேர்மையாக நடத்த பெண்ணுக்கு எஸ்பி பாராட்டு….
காஞ்சிபுரம் - மார்ச் - 30,2022
ATM ல் இருந்த 20,000 / - ரூபாயை காஞ்சி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர், முன்னிலையில் HDFC வங்கி மேலாளரிடம ஒப்படைத்த பெண்
S.பிரியா க/பெ.செல்வம், எண்.74,...
காஞ்சிபுரத்தில் 28,லட்சம் மதிப்புள்ள 217,செல்போன்கள் மீட்பு
காஞ்சிபுரம் - டிச - 24,2021
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து செல்போன்கள் காணாமல்போனது சம்மந்தமாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் பார்வைக்கு வந்ததையடுத்து. செல்போன்களை விரைவில்...
துப்பாக்கியுடன் ஏரியில் பதுங்கிய கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
காஞ்சிபுரம் - அக் - 11,2021
ஸ்ரீபெரும்புதூர் அருகே வழிப்பறி நகைக் கொள்ளையில் ஈடுபட்டு துப்பாக்கியுடன் பதுங்கி இருந்த நபர் போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்கசாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில்...
புதிதாக தேர்வாகியுள்ள எஸ்.ஐகளுக்கு மாவட்ட எஸ்.பி பணிநியமன ஆணை வழங்கி வாழ்த்து
காஞ்சிபுரம் - ஆகஸ்ட்-26,2021
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .சுதாகர் புதிதாக தேர்வுசெய்யப்பட்ட நேரடி காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பயிற்சி குறித்த குறிப்பேடு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய...
109,110 பிரிவு கீழ் நன்னடத்தை ஆணை வழங்கிய 11,பேருக்கு மாவட்ட எஸ்.பி...
காஞ்சிபுரம் - ஆகஸ்ட் - 07,2021
பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட 11 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் காஞ்சிபுரம் மாவட்டத்தில்...
தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை – காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி சம்பவயிடத்திற்கு விரைந்து...
காஞ்சிபுரம் - ஆகஸ்ட் - 01,2021
தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை - காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவயிடத்திற்கு விரைந்து விசாரணை - 24 மணி நேரத்திற்குள் எதிரிகள் கைது
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம்...
24,குற்ற வழக்குகளில் 1,ஆடி கார் 55,சவரன் தங்க நகை 22,கிலோ வெள்ளி பொருட்கள் மீட்பு...
காஞ்சிபுரம் - ஜீலை - 31,2021
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சுதாகர் அவர்கள் கடந்த 07.06.2021 அன்று காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பொறுப்பேற்றுக்கொண்டதில் இருந்து திருட்டு மற்றும் கொலை...
கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி உறுதிமொழி ஏற்பு
காஞ்சிபுரம் - மே - 21 ,2021
நமதுநிருபர் - ராஜ் கமல்
காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று பின்வரும் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். அகிம்சை,...