கூடுதல் டிஜிபி தலைமையில் கள்ளக்குறிச்சியில் மாவட்ட காவல் அலுவலகத்தில் மதுவிலக்கு நடவடிக்கைகள் குறித்து...
கள்ளக்குறிச்சி -டிச -07,2021
தமிழக காவல்றை மதுவிலக்கு அமலாக்க பிரிவு (பொறுப்பு) கூடுதல் இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் IPS, 06.12.2021-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறை தலைவர்...
பணியின் போது உயிரிழந்த போலீசாரின் குடும்பத்திற்கு மாவட்ட எஸ்பி நிதியுதவி
கள்ளக்குறிச்சி - டிச -03,2021
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக்கின் இ.கா.ப சீரிய முயற்சியால் நமது மாவட்ட காவல்துறையில் பணியிலிருக்கும்போது அகால மரணமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் இருவரது குடும்பத்திற்கு மாண்புமிகு தமிழக...
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் இ.கா.ப. தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்...
கள்ளக்குறிச்சி - ஜீலை-10,2021
கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் இ.கா.ப. தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் க்ரைம் மீட்டீங் நடைபெற்றது.
இன்று கள்ளக்குறிச்சி AKT பள்ளி வளாகத்தில் காவல் கண்காணிப்பாளர் தலைமையில்...
விழுப்புரம் சரக டி.ஐ.ஜி தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி முன்னிலையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
கள்ளக்குறிச்சி - பிப் - 13 ,2021
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மதியம் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி எழிலரசன் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் ஜியாவுல் ஹக் முன்னிலையில்...
சின்னசேலம் அருகில் 1365 லிட்டர் கள்ளசாரயம் கண்டுபிடிப்பு தனிப்படையினருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு
கள்ளக்குறிச்சி - ஜன - 15 , 2021
போலீஸ் மீடியா தமிழ்
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்...
கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டு சிகிச்சை அளித்த ...
கள்ளக்குறிச்சி - ஜன ,06 - 2021
By ,செய்தி பிரிவு
இன்று பகல் 12.30 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாவிடந்தல் கிராமம் அருகே இன்னோவா கார் ஒன்று மழையின் காரணமாக...
கள்ளக்குறிச்சி எஸ்.பி அலுவலகத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி நாகராஜன் திடிர் ஆய்வு
கள்ளக்குறிச்சி - டிச : 23
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் வடக்குமண்டல ஐ.ஜி நாகராஜ் ஆய்வு. வடக்கு மண்டல கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வந்து காவலர்களின் அலங்கார காப்பு மரியாதையை பெற்றுக்...
பணியின் போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு கள்ளக்குறிச்சி எஸ் பி ஜியாவுல்ஹக் மலர்வளையம் வைத்து...
கள்ளக்குறிச்சி - அக் :21
நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த காவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஒவ்வோரு வருடமும் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது....
கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி ஜியாவுல்ஹக் தலைமையில் க்ரைம் மீட்டீங் நடைபெற்றது
கள்ளக்குறிச்சி - அக் :18
கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி ஜியாவுல்ஹக் தலைமையில் மாதாந்திர க்ரைம் மீட்டிங் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்திற்குட்பட்ட உட்கோட்ட டிஎஸ்பிக்கள் , வட்ட ஆய்வாளர்கள் மற்றும்...
சட்ட விரோதமாக விளைநிலங்களில் மின்சாரவேலி அமைத்தால் கடும் நடவடிக்கை கள்ளக்குறிச்சி எஸ்.பி ஜியாவுல்ஹக்...
கள்ளக்குறிச்சி - அக் : 09
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் இன்று வெளியிட்ட செய்திகுறிப்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாய நிலத்தில் உள்ள பயிர்களை வனவிலங்குகளிடமிருந்து பாதுகாக்க சட்டத்திற்கு புறம்பாக...