முப்படை தளபதி உயிரிழந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து டிஜிபி தலைமையில் தீவிர ஆலோசனை
நீலகிரி - டிச -10,2021
நேற்று 08.12.2021 ஆம் தேதி காலை நீலகிரி மாவட்டம் குன்னூர் வெல்லிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரியின் முப்படை இராணுவ அதிகாரிகளின் பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக சூலூர்...
நீலகிரி மாவட்டம் குன்னூரில் போக்குவரத்து காவல்துறையினருக்கு தடுப்புகள் வழங்கபட்டது
நீலகிரி - டிச : 18
நீலகிரி மாவட்டம், குன்னூர் இண்ட்கோசர்வ் அலுவலக வளாகத்தில் இன்று முதன்மை செயலாளர் தலைமைச்செயல் அலுவலர், இண்ட்கோசர்வ் மற்றும் நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்ரியாசாஹீ போக்குவரத்து காவல்...
நீலகிரி மாவட்டம் அருவங்காடு காவல்நிலையத்தை மாவட்ட எஸ்.பி.சசிமோகன் திறந்துவைத்தார்
நீலகிரி - நவ :30
நீலகிரி மாவட்டம், குன்னூர் உட்கோட்டம், அருவங்காடு காவல் நிலையத்தை புதுபொலிவுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சசிமோகன் திறந்து வைத்தார்
நீலகிரியில் கொரனா விழிப்புணர்வு வாகனத்தை போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஐபிஎஸ் துவக்கி வைத்தார்
நீலகிரி - நவ :10
நீலகிரி மாவட்டத்தில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தை சேர்ந்த மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் கோவிட்- 19 விழிப்புணர்வு வாகனம் இன்று இயக்கப்பட்டது. இதனை நீலகிரி மாவட்ட போலீஸ்...
நீலகிரி மாவட்ட காவல்துறை குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட எஸ்.பி சசிமோகன் தலைமையில் நடைபெற்றது
நீலகிரி - அக்: 09
நீலகிரி மாவட்ட எஸ்.பி இன்று நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள காவலர்களுக்கு காவலர் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் நீலகிரி மாவட்டம் உள்ள காவலர்கள் பங்குபெற்று தங்களது...
நீலகிரி மாவட்டத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளிடத்தில் பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்கும் செயலி எஸ்.பி...
நீலகிரி மாவட்ட மக்கள் நேரடியாக தங்களின் புகார்கள் மற்றும் குறைகளை காவல்துறையினருக்கும் உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிக்க புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் 24.08.2020–ம் தேதியன்று...