தமிழக காவல்துறைக்கு பெருமை தேடி தந்த காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு
தூத்துக்குடி - ஜீலை -01,2022
திருச்செந்தூரில் நள்ளிரவில் மருந்து கிடைக்காமல் பரிதவித்த ஓய்வு பெற்ற இலங்கை அறுவை சிகிச்சை மருத்துவரை யாரென்றே தெரியாமல், அவருக்கு அவசரத்தேவையான மருந்துகளை வாங்கிக்கொடுத்து உதவிய திருச்செந்தூர் காவலரையும், தமிழக...
மரம் நடுதல் அதன் நன்மைகள் குறித்து விளக்க குழு உருவாக்கம் ஆவடி போலீஸ் கமிஷனர்...
சென்னை ஆவடி -ஜீலை -01,2022
செய்தியாளர் - கே.நியாஸ்
இன்று ஆவடி காவல் ஆணையரகத்தில் மரம்நடுதல் அதன் நன்மைகள், குறித்து குழு உருவாக்கும் பயிற்சி "எஸ்பிரிட் டி கார்ப்ஸ்" மற்றும் ஆவடி காவல் ஆணையரகம்"...
திருட்டு மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுப்பட்ட நபர் குண்டாஸில் கைது
நெல்லை மாநகரம் - ஜீலை -01,2022
திருநெல்வேலி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் திருட்டு வழக்கு மற்றும் பொது ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த வந்த நபர் குண்டர் தடுப்பு...
மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு எஸ்பி பாராட்டு!!!
திருநெல்வேலி - ஜீலை -01,2022
மதுபானம் விற்பனை செய்தவர்களை கைது செய்ய உதவியாக இருந்து சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு பாராட்டு.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் இ.கா.ப சட்டவிரோதமாக கஞ்சா,...
திருவாரூர் மாவட்டத்தில் களவு போன மற்றும் காணமல் போன 5,லட்சம் மதிப்புள்ள ஆன்ராய்டு செல்போன்கள்...
திருவாரூர் - ஜீன் -30,2022
களவு போன மற்றும் காணாமல் போன ரூ.5.10.000/- மதிப்பிணன 75 ஆன்ராய்டு வகை செல் போன்கள் மீட்பு - உரிமையாணிகளிப ஒப்படைத்து மாவட்ட காவல் கண்காணிப்பார் அதிரடி நடவடிக்கை
திருவாரூர்...
ஆன்லைன் மோசடியால் இழந்த பணத்தை மீட்ட சைபர் க்ரைம் போலீசார் உரியவரிடம் ஒப்படைத்த எஸ்பி
திருவாரூர் - ஜீன் -30,2022
செய்தியாளர் - சோமாஸ்கந்தன்
ஆன்லைன் மூலம் கடன் பெற வேண்டி இழந்த தொகை ரூ.1,07,850/
திருவாரூர் சைபர் காவல் நிலையம் மூலம் மீட்பு திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுக்கா, மகாதேவப்பட்டினம்,...
நாகையில் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து மாவட்ட எஸ்பி
நாகப்பட்டினம் - ஜீன் - 29,2022
செய்தியாளர் - சோமாஸ்கந்தன்
இன்று நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி காவல் சரகம் வடக்கு பொய்கைநல்லூர் கிராமத்தில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவஹர்.இகாப ., பொதுமக்களை...
தனியார் பார் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி அறிவுரைகள் வழங்கிய துணை...
நெல்லை மாநகரம் - ஜீன் -29,2022
நெல்லை மாநகரில் இயங்கி வரும் தனியார் பார் நிர்வாகிகளிடம் ஆலோசனை கூட்டம் நடத்தி அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன்நெல்லை மாநகர...
பேரிடர் மீட்பு பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டு பரிசுபெற்ற ஆயுதபடை காவலர்களுக்கு எஸ்பி பாராட்டு
திருநெல்வேலி - ஜீன்-29,2022
பேரிடர் மீட்பு பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டு பரிசு பெற்று வந்த திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு.
தமிழ்நாடு காவல் துறையினருக்கான பேரிடர் மீட்பு பயிற்சி சென்னை,...
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து மாவட்ட எஸ்பி விழிப்புணர்வு
தூத்துக்குடி - ஜீன் -28,2022
குலசேகரப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ஆட்டோ ஓட்டுனர்களை நேரில் சந்தித்து போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் மோட்டார்...