தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்களிடம் மாற்றத்தை தேடி சமுக விழிப்புணர்வு...
தூத்துக்குடி - ஜீன் -30,2022
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி நாசரேத், ஆழ்வார்திருநகரி, எட்டையாபுரம், கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையம், தெர்மல்நகர் ஆகிய...
நெல்லை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாரால் 2,கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு உரியவரிடம்...
திருநெல்வேலி - ஜீன் -13,2022
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் நடத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மூலம் 2 கோடி 59 இலட்சம் மதிப்புள்ள 5 ஏக்கர் 18 சென்ட் நிலத்தை...
ஆயுதபடை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட பால்வாடி பள்ளியை போலீஸ் கமிஷனர்...
நெல்லை மாநகரம் - மே -14,2022
திருநெல்வேலி மாநகரம், ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வந்த குழந்தைகளுக்கான பால்வாடி வகுப்பு பழைய ஓட்டு கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. தற்போது பால்வாடி வகுப்புகளுக்காக கான்கீரிட் கூரையிலான...
கோவையில் திருட்டை தடுத்த காவலர்களுக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு
கோயம்புத்தூர் - ஏப்ரல் - 11,2022
ஆனைமலை பகுதியில் திருட முயன்றவர்களை துரிதமான முறையில் செயல்பட்டு கைது செய்த காவல்துறையினரை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்…
கோவை மாவட்டம், ஆனைமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...
கொரனா தொற்றால் இறந்த காவலரின் மணைவிக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து எஸ்பி நிதியுதவி…..
விழுப்புரம் - மார்ச் -30,2022
விஜயபாரதி என்ற காவலர் ஆயுதப்படை விழுப்புரம் மாவட்டம் என்பவர் கொரானா வைரஸ் தொற்றை தடுக்கும் பாதுகாப்பு பணியில் முன்கள பணியாளராக பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது.கொரானா வைரஸ்...
பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி எடுக்கப்பட்ட குறும்படபோட்டியில் வென்றவர்களுக்கு எஸ்பி பாராட்டு
திண்டுக்கல் - பிப் -26,2022
திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் பெண்கள் பாதுகாப்பு குறித்த குறும்பட போட்டி - வெற்றியாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிசளித்து பாராட்டு.
திண்டுக்கல் மாவட்ட காவல் துறை, பெண்கள்...
அரியலூரில்- பதற்றமான வாக்குசாவடிகள் குறித்து “எஸ்பி” தலைமையில் ஆலோசனை…
அரியலூர் - பிப் -06,2022
உள்ளாட்சி தேர்தல் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாலை 6.00 மணி அளவில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக...
நெல்லை “எஸ்பி உத்தரவால் அபகரிக்கபட்ட நிலம் அதிரடியாக மீட்பு
திருநெல்வேலி - பிப் -05,2022
ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 1½ சென்ட் நிலத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு. நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துறையினருக்கு திருநெல்வேலி மாவட்ட...
உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்தை போலீஸ் கமிஷனர் நேரில் ஆய்வு செய்தார்
திருச்சி - ஜன - 28,2022
செய்தியாளர் - எஸ்.எம்.பாரூக்
திருச்சி மாநகர காவல் ஆணையர் உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகத்தை ஆய்வு செய்தார்
திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன்,...