83.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டத்தில் திருடு போன மற்றும் காணாமல் போன சுமார் 17,லட்சம் மதிப்புள்ள 100,செல்போன்கள் மீட்பு...

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருடு போன மற்றும் காணாமல் போன சுமார் 17,லட்சம் மதிப்புள்ள 100,செல்போன்கள் மீட்பு மாவட்ட எஸ்பி உரியவரிடம் ஒப்படைத்தார்….

திருப்பத்தூர் – மார்ச் -06,2023

Newz – webteam


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன் காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட புகார்களை பெற்று மனு ரசீது பதித்து அதன் விவரங்களை திருப்பத்தூர் மாவட்ட சைபர் செல் பிரிவில் மேல்நடவடிக்கைக்காக அனுப்பியிருந்ததின் பேரில், மக்கள் சம்மந்தமாக துரிதமாக விசாரணை மேற்கொண்டு மாவட்டம் முழுவதும் கடந்த (i) 2021-ல் 17,10,800/- மதிப்புள்ள 100 செல்போன்களும் (ii) 2022-ல் ரூபாய் 37,49,000/- மதிப்புள்ள 163 ரூபாய் செல்போன்கள் கண்டுபிடித்து உரிய நபர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளது. அதே போன்று கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு காவல் நிலையத்தில் செல்போன்கள் காணாமல் போனதாக பதியபட்ட வழக்குகளில் நடவடிக்கை மெற்கொண்டு தற்போது 170 செல்போன்கள் கண்டுபிடிக்கபட்டுள்ளது அதன் மொத்த மதிப்பு ரூபாய் 40 லட்சத்து 80 ஆயிரம் ஆகும்
இன்று திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருப்பத்துார் அருகில் உள்ள நந்தினி மஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் மீட்கப்பட்ட 170 செல்போன்களையும் அதன் உரிமையாளர்களிடம் நேரடியாக வழங்கினார்.
சட்டவிரோதமாக திருட்டு செல்போன்களை விற்பனை செய்வதும், அதை வாங்கி உபயோகிப்பதும் சட்டப்படி குற்றம் ஆகும். இது போன்ற செயல்களில் யாரேனும் ஈடுபடுவது சம்மந்தமாக தகவல் கிடைக்கப்பெற்றால் உடனடியாக அந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம். மேலும் 24மணிநேரமும்‌‌‌ இயங்‌‌‌கும்‌‌‌ காவல் கண்காணிப்பாளர் அலுவலக காவல் உதவி எண் வாட்ஸ்ஆப் எண் 9442992526-ற்கு புகார்கள் தெரிவிக்கலாம். புகார்கள் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்