83.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் திருவாரூர் குற்ற சம்பவங்களில் பாதிக்கபட்ட நபர்களின் வாரிசுகளுக்கு நிவாரன உதவி தொகையை மாவட்ட எஸ்பி வழங்கினார்...

குற்ற சம்பவங்களில் பாதிக்கபட்ட நபர்களின் வாரிசுகளுக்கு நிவாரன உதவி தொகையை மாவட்ட எஸ்பி வழங்கினார்…

திருவாரூர் – மார்ச் -18,2023

Newz – webteam

திருவாரூர் மாவட்ட காவல்
பத்திரிக்கை செய்தி குற்றசம்பவங்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு திருவாசூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால்‌‌‌ நிவாரண நிதி வழங்குதல்
கொலை, சாலை விபத்துகளில் மரணமடைதல், போக்சோ போன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கோ வாரிசுதாரர்களுக்கோ அரசாங்த்தினால் நிவாரண திருவாரூர் மாவட்டத்தில் வருகிறது. அதன்படி முயற்சி. கொடுங்காயம் உள்ளிட்ட அல்லது அவரது நிதி வழங்கப்பட்டு கொலை, கொலை வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்களின் வாரிசுதாரர்களுக்கு காவல்துறையால் வழங்கப்படும் நிவாரண நிதியானது இன்று திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P.சுரேஷ்குமார், B.E., M.B.A., அவர்களால் வழங்கப்பட்டது. இதில் மொத்தம் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்ட வழங்கப்பட்டது. உள்ள 55 காவல் நிலையங்களில் வாரிசுதாரர்களுக்கு 25 மொத்தம் ரூ.50,25,000 வழங்கப்பட்டது

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்