83.8 F
Tirunelveli
Friday, March 31, 2023
முகப்பு மாவட்டம் நாகர்கோயில் குற்றசம்பவங்கள் நடைபெறாமல் சிறப்பாக செயல்பட்ட குமரி மாவட்ட போலீசாருக்கு தமிழக டிஜிபி வெகுமதி வழங்கி...

குற்றசம்பவங்கள் நடைபெறாமல் சிறப்பாக செயல்பட்ட குமரி மாவட்ட போலீசாருக்கு தமிழக டிஜிபி வெகுமதி வழங்கி பாராட்டு….

கன்னியாகுமரி – மார்ச் -18,2023

Newz – webteam

காவலர்களின் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட காவல்துறை இயக்குனர் அவர்கள். கன்னியாகுமரி காவல் நிலையம் ஆய்வு. சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார்

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர்.செ.சைலேந்திரபாபு, இ. கா.ப., இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் காவலர் குறைதீர்ப்பு முகாமில் கலந்துகொண்டு காவலர்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை களைய சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

அதன்பிறகு, கன்னியாகுமரி சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையத்திலும், அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

காவல் நிலைய பதிவேடுகளை ஆய்வு செய்து, புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவோடும், அன்போடும் நடந்து அவர்களின் குறைகளை களைய நடவெடிக்கை எடுக்க வேண்டுமென்றும்
காவல் நிலைய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

குற்றச் சம்பவங்கள், சாலை விபத்துக்கள் நடக்காமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

மேலும், சிறப்பாக செயல்பட்டு குற்ற நடவடிக்கைகள் நடவாமல் தடுத்த காவலர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார்கள்.

காவலர்களுக்கு முறையாக வாராந்திர ஓய்வு வழங்கப்படுகிறதா என்பதையும் கேட்டறிந்தார். பின்பு காவலர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்