83.8 F
Tirunelveli
Friday, March 31, 2023
முகப்பு மாவட்டம் இராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு....

இராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு….

இராணிப்பேட்டை – மார்ச் -06,2023

Newz – webteam

இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாதாந்திரக் குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் .மங்கையர்கரசி (திமிரி காவல் நிலையம்) , . சாலமன் ராஜா (அரக்கோணம் நகர காவல் நிலையம்), ஆகியோரை பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஷ்ருதி, இ.கா.ப., பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசினை வழங்கினார்
மேலும் இக்குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.விசுவேசுவரய்யா (தலைமையிடம்) மற்றும் முத்துகருப்பன் (இணையவழி குற்றப்பிரிவு), உதவி காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் இ.கா.ப., அரக்கோணம் உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர்கள் பிரபு இராணிப்பேட்டை உட்கோட்டம் ரவிச்சந்திரன் மாவட்ட குற்றப்பிரிவு , கோட்டீஸ்வரன் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு பிரிவு) ,இராஜாசுந்தர் மாவட்ட குற்ற ஆவண காப்பகம் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்