81.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் சென்னை ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் மகளிர் தினத்‌‌‌தை முன்னிட்டு மகளிர் நலன் மருத்துவ பரிசோதனை...

ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் மகளிர் தினத்‌‌‌தை முன்னிட்டு மகளிர் நலன் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது…..

சென்னை ஆவடி – மார்ச் -08,2023

Newz – webteam


ஆவடி காவல் ஆணையரக சர்வதேச மகளிர் தினம் இன்‌‌‌று கடைபிடிக்க பட்‌‌‌டு வருவதால் ஆவடி
காவல் ஆணையரகத்தில் அமைந்துள்ள எஸ்.எம்.நகர் தமிழ்நாடு காவல்துறை திருமண மண்டபத்தில் சர்வதேசமகளிர்தின விழாகொண்டாடபட்டது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல், இந்திய காவல் பணி அதிகாரிகளின் மனைவிகள் சங்கம்‌‌‌ மற்றும் ஆவடி காவல் ஆணையரகம் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.
சோபியாசைலேந்திரபாபு தலைவி தலைமை விருந்தினராக வருகை புரிந்தார், ஷில்பம் கபூர் ரத்தோர், செயலாளர் IPSOWA) அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார்.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., காவல் ஆணையாளர், ஆவடி காவல் ஆணையரகம் மற்றும் ஆவடி காவல் அணையரக உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பெண் காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்பங்களுக்கு அப்பல்லோ மருத்துவமனை IPSOWA உடன் இணைந்து “சுகாதார பரிசோதனைதிட்டத்தை நடத்தினர்.
ரங்கோலி போட்டி, சிலம்பம், சைலண்ட்டிரில் ஸ்கில் ஷோமற்றும் பிரபலகலைஞர்திரு.வி.வி.பிரசன்னாமற்றும் திரைஇசை பின்னனி
பாடகர்கள் சிவங்கி, கிருஷ்ண குமார் அவர்களின் இசை நிகழ்ச்சி
உள்ளிட்ட கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 07.03.2023 அன்று சிறப்பு விரிவுரையாளராக உஷா ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு “பணி வாழ்வு சமநிலை”என்ற தலைப்பில் ஆவடி காவல் ஆணையரகத்தின் பெண் காவலர்களுக்கான நல்வாழ்வு பயிற்சி வகுப்பு நடைபெற்றது குறிப்பிடதக்கது

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்