81.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் சென்னை சென்னை ஆவடியில் வேலை வாங்கிதருவதாக ரூ 1,கோடி மோசடி செய்த நபர் அதிரடி கைது

சென்னை ஆவடியில் வேலை வாங்கிதருவதாக ரூ 1,கோடி மோசடி செய்த நபர் அதிரடி கைது

சென்னை ஆவடி – மார்ச் -13,2023

Newz – webteam


மனுதாரர் திருரகு வ/41, த/பெ.போஸ், பண்ணைவாயல் கிராமம், திருவாடனை வட்டம், ராமநாதபுரம் மாவட்டம், என்பவர் மற்றும் உறவினர்கள் கோபிநாத், கண்னாள் என்பவர்களுக்கும் மற்றும் கண்ணன்,குழந்தைவேலு, கதிரவன், கந்தசாமி, .பழனி அனிதா, செல்வராணி, மணிகண்டன் ஆகியோருக்கு அரசு வேலைவாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, கார்த்திகேயன் வ/31, த/பெ கந்தசாமி, 6T600Ť.02, F-1,11-வதுதெரு, பாலாஜி நகர், ஆதம்பாக்கம், 16ரூ.1,140,000/-த்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமலும், பணத்‌‌‌தை ஏமாற்றி வந்தவர் மீது ரகு வ/41 த/பெ. போஸ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு குற்ற எண்.22/2022, சட்டபிரிவு 406, 420 IPC- ன் படி வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில் ஆவடி காவல் ஆணையாளர் உத்தரவுப்படி காவல் துணை ஆணையாளர் பெருமாள் மற்றும் காவல் உதவி ஆணையாளர் ஆகியோரின் மேற்பார்வையில் எதிரியை ஆவடி மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் .கீதா தலைமையில் பார்ட்டி சகிதம் எதிரியை இன்று 13.03.2023-ஆம் தேதி காலை 08.15-மணிக்கு கார்த்திகேயன் வ/31, த/பெ கந்தசாமி, எண்.02, F-1,11- வதுதெரு, பாலாஜி நகர், ஆதம்பாக்கம், சென்னை-16 என்பவரை பாலாஜி நகர், ஆதம்பாக்கம் என்ற இடத்தில் கைது செய்து JM – 1 பூந்தமல்லி நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்ப்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டது.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்