திருச்சி – மார்ச் -10,2023
Newz – webteam
திருச்சி சமயபுரம் எமரால்டு பேலஸ் மஹாலில் 400 வட மாநில தொழிலாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
சுஜித் குமார் ஐபிஎஸ் – விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் செய்தார்
தமிழக அரசும், மாவட்ட காவல்துறையும் எப்போதும் வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பாக உள்ளோம்.
எவ்வித புரளிகள் குறித்தும் நீங்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. இன்று இந்தி மொழியில் தொழிலாளர்களிடம் பேசினார்