83.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் சென்னை சென்னை ஆவடியில் 25 ஆண்டுகள் மெச்சதகுந்த பணியாற்றிய 201 போலீசாருக்காக போலீஸ் கமிஷனர் சான்றிதழ்...

சென்னை ஆவடியில் 25 ஆண்டுகள் மெச்சதகுந்த பணியாற்றிய 201 போலீசாருக்காக போலீஸ் கமிஷனர் சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டு….

சென்னை ஆவடி – மார்ச் -14,2023

Newz – webteam


சேவையில் 25 ஆண்டுகள் நிறைவடைந்த காவலர்களின் களங்கமற்ற சேவையை அங்கீகரிக்கும் வகையில், இன்று ஆவடி காவல் ஆணையரகத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
சந்தீப் ராய் ரத்தோர் இ.க.ப., காவல்துறை
ஆளிநர்களின் சேவைகளைப் பாராட்டும் விதமாக
ஆணையர், ஆவடி காவல் ஆணையர் , 201 காவல் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் சான்றிதழ்களை பெறும் அனைத்து காவல் ஆளிநர்களுக்கும் ரூ.2000/- (G.O.Ms No:13.Finance (Pay cell) Department. dated 04-01-1996) ன் படி ரொக்கப் பரிசு வழங்கியும், காவல்துறையினரின் தன்னலமற்ற மற்றும் உன்னதமான சேவைகள் குறித்து பாராட்டி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் டாக்டர் விஜயகுமார், இ.க.ப., காவல்துறை இணை ஆணையர், சட்டம் மற்றும் ஒழுங்கு, .பி. உமையாள், காவல்துறை துணை ஆணையர், தலைமை அலுவலகம் மற்றும் ஆவடி காவல் ஆணையர் அலுவலக நிர்வாகி, காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்