83.8 F
Tirunelveli
Friday, March 31, 2023
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி சென்னை அடுத்து நெல்லையில் போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபாரத தொகை செலுத்து சிறப்பு சேவை மையத்‌‌‌தை...

சென்னை அடுத்து நெல்லையில் போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபாரத தொகை செலுத்து சிறப்பு சேவை மையத்‌‌‌தை போலீஸ் கமிஷனர் இன்‌‌‌று துவக்‌‌‌கி வைத்தார்….

நெல்லை மாநகரம் – மார்ச் – 03,2023

Newz – webteam

போக்குவரத்து விதி மீறல்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை செலுத்த சிறப்பு சேவை மையத்தை துவக்கி வைத்த நெல்லை மாநகர காவல் ஆணையாளர்

போக்குவரத்து விதி மீறல்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை பொதுமக்கள் சேவை கட்டணமின்றி எளிதாக கட்டுவதற்கு வசதியாக,சந்திப்பு போக்குவரத்து காவல் நிலையம் மற்றும் பாளையம்கோட்டை போக்குவரத்து காவல் நிலையம் ஆகிய இரு இடங்களில் போக்குவரத்து சேவை மையத்தை நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் இன்று ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்கள். மேலும் இச்சேவை மையம் தினமும் காலை 09 மணி முதல் இரவு 08 மணி வரை செயல்படும் என நெல்லை மாநகர காவல் துறை சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. உடன் இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையாளர்கள் மேற்கு மற்றும் தலைமையிடம் அவர்கள், மற்றும் காவல் உதவி ஆணையாளர்கள், போக்குவரத்து ஆய்வாளர்கள் கலந்து கொண்டார்

குறிப்பு: பணமில்லா பரிவர்த்தனை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
Credit Card, Debit Card, UPI, QR Code இந்த வகைகளில் மூலம் அபராத தொகையை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்