83.8 F
Tirunelveli
Friday, March 31, 2023
முகப்பு மாவட்டம் சென்னை ஆவடி காவல் ஆணையரக மோப்பநாய்பிரிவுக்கு புதிய நாய்‌‌‌ சேர்‌‌‌க்‌‌‌கபட்‌‌‌டு கிகி என்ற பெயர் சூட்டிய...

ஆவடி காவல் ஆணையரக மோப்பநாய்பிரிவுக்கு புதிய நாய்‌‌‌ சேர்‌‌‌க்‌‌‌கபட்‌‌‌டு கிகி என்ற பெயர் சூட்டிய போலீஸ் கமிஷனர்…..

சென்னை ஆவடி -மார்ச் – 04,2023

Newz – webteam

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 01.01.2022 அன்று ஆவடி காவல் ஆணையரகம் உதயமானது. சென்னை மாநகர காவல்துறையால் 3 (மூன்று) துப்பறியும் மோப்ப நாய்கள் வழங்கப்பட்டு ஆவடி காவல் ஆணையரகத்தின் துப்பறியும் மோப்ப நாய்கள் படைபிரிவு தொடங்கப்பட்டது, வெடிகுண்டு கண்டறிதலில் 2 (இரண்டு) மோப்ப நாய்கள் நிபுணத்துவம் பெற்றும் மற்றுமொரு துப்பறியும் மோப்ப நாய் குற்ற வழக்குகளில் தடயங்களை கண்டறிவதில் நிபுணத்துவம் பெற்றும் விளங்குகிறது.
09.05.2022-ல் துப்பறியும் மோப்ப நாய் பிரிவில் இரண்டு (2) மோப்ப நாய்கள் சேர்க்கப்பட்டன. இவற்றில் 10.12.2022 அன்று உடல்நல குறைவு காரணமாக டோனி என்ற துப்பறியும் மோப்ப நாய் காலமாகிவிட்டது. இன்று 04.03.2023-ம் தேதி 4 மாதங்கள் வயதுடைய (டாபர்மேன்) நாய், துப்பறியும் மோப்ப நாய் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த டாபர்மேனுக்கு “கிகி” என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போதைய துப்பறியும் மோப்ப நாய் படைபிரிவில் 5 (ஐந்து) மோப்ப நாய்கள் உள்ளன. இவற்றில் 3(மூன்று) டாபர்மேன், 2 (லாப்ரடோர்) மோப்ப நாய்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த வருடத்தில், இதுவரை 29 குற்ற வழக்குகளிலும், 14 கொள்ளை வழக்குகளிலும், எதிரிகளை கண்டறிந்தும் (VVP) முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு பணியிலும், நாசவேலை தடுப்பு சோதனையிலும், சிறப்பாக பணியாற்றிவருவது குறிப்பிடதக்கது.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்