81.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் சென்னை சென்னை ஆவடியில் வெளிநாட்‌‌‌டில்‌‌‌ வேலை வாங்கி தருவதாக கூறி 50,நபர்களிடம் பல லட்சம் மோசடி செய்த...

சென்னை ஆவடியில் வெளிநாட்‌‌‌டில்‌‌‌ வேலை வாங்கி தருவதாக கூறி 50,நபர்களிடம் பல லட்சம் மோசடி செய்த டிராவல்ஸ் அதிபர் அதிரடி கைது குற்றிப்பிரிவு ஆய்வாளர் அசத்தல்….

சென்னை ஆவடி – பிப் -18,2023

Newz – webteam


புகார்தாரர்.சைலேஷ் ஆ/வ/31, த/பெ. வைரக்கண்ணு, எண்.100, மணியம் அரூர் மாரியம்மன் கோவில் தெரு, கடலுர் மாவட்டம் மற்றும் 49 நபர்கள் சேர்ந்து வெளிநாடு செல்ல எதிரி மினாஹஜீதின் 40, த/பெ. இம்தாத், எண்-95/92, 9வது தெரு, காமராஜ் நகர், ஆவடி, சென்னை-54. என்பவர் அலுவலகம் எண்.3, ராஜீவ் காந்தி நகர், சேக்காடு, சி.டி.எச்.சாலை, ஆவடி என்ற முகவரியில் Alfattah Tours and Travels என்ற கம்பெனியில் Facebook-ல் வெளிநாட்டில் வேலை வாங்கி தரப்படும் என்ற விளம்பரத்தை பார்த்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மொத்தம் 50 நபர்கள் (ரூ.90.00.000) தொண்ணுறு லட்சத்திற்க்கும் மேலாக பணத்தை கொடுத்ததாகவும் பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றுவதாக கொடுத்த புகாரின் அடிப்‌‌‌படையில்‌‌‌ நடவடிக்‌‌‌கை எடுக்‌‌‌கப்‌‌‌பட்‌‌‌டு உள்‌‌‌ளது மேலும்‌‌‌ சென்‌‌‌னை ஆவடியை சார்‌‌‌ந்‌‌‌த மீரான்‌‌‌ என்‌‌‌ற சேக்‌‌‌மீரான்‌‌‌ என்‌‌‌பவர்‌‌‌ கடந்‌‌‌த ஆண்‌‌‌டு டிசம்‌‌‌பர்‌‌‌ மாதம்‌‌‌ ஆவடி போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ அலுவலகத்‌‌‌தில்‌‌‌ அல்‌‌‌பத்‌‌‌தாஹ்‌‌‌ டிராவல்‌‌‌ஸ்‌‌‌ உரிமையாளர்‌‌‌ மீது ரஷ்‌‌‌யாவில்‌‌‌ வேலை வாங்கி்‌‌‌தருவதாக கூறி அவரிடம் 8,லட்‌‌‌சம்‌‌‌ மோசடி செய்‌‌‌துள்‌‌‌ளதாக புகார்‌‌‌ கொடுத்‌‌‌துள்‌‌‌ளார்‌‌‌ அந்‌‌‌த புகாரின்‌‌‌ மீது ஆவடி காவல் ஆணையரகம் மத்திய குற்ற பிரிவில் (JOB RACKET)வேலை வாய்ப்பு மோசடி பிரிவில் ஆய்வாளர் கீதா வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டார்.
சந்தீப் ராய் ரத்தோர். இ.கா.ப., காவல் ஆணையாளர் ஆவடி காவல் ஆணையரகம் அவர்களின் உத்தரவுப்படி எதிரி மினாஹஜீதின் கைது செய்யப்பட்டு குற்றவியல் நடுவர்-1, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்றகாவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்