83.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் திருச்சி சிறப்பாக பணியாற்றி முதல்வர் காவல் பதக்கம் பெற்ற போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு....

சிறப்பாக பணியாற்றி முதல்வர் காவல் பதக்கம் பெற்ற போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு….

திருச்சி – பிப் -15,2023

Newz – webteam


15 ஆண்டு அப்பழுக்கற்ற பணி செய்தமைக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் காவலர் பதக்கம் பெற்ற காவல் ஆளிநர்களுக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது.
திருச்சி மாநகர காவல் ஆணையர் .M.சத்தியப்பிரியா,
இ.கா.ப., திருச்சி மாநகர காவல் ஆளிநர்களின் 15 ஆார்டுகள் சிறப்பான பணியை பாராட்டும் வகையில் முதலைமச்சரின் காவலர் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இச்சிறப்பான பதக்கம் பெற்ற நபர்களை கௌரவிக்கும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் 5 சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் 55
தலைமை காவலர்கள் என முதலமைச்சர் காவல் பதக்கம் பெற்ற மொத்தம் 61
காவல் ஆளிநர்களை இன்று நேரில் அழைத்து பாராட்டு
சான்றிதழ் வழங்கினார்.
இச்சான்றினை வழங்கி உரையாடிய காவல் ஆணையர் அவர்கள் முதலமைச்சர் காவலர் பதக்கம் பெற்ற காவல் ஆளிநர்களுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தும். மேலும் எதிர்வரும் காலங்களில் அவர்களது பணி மென்மேலும் சிறப்புடன் செய்து திருச்சி மாநகர பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளித்தும், தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில் காவல் ஆளிநர்கள் நடந்து கொள்ளும்படி தக்க அறிவுரை வழங்கினார்
திருச்சி மாநகரத்தில், சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கவும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், கெட்டநடத்தைக்காரர்கள், வழிப்பறி குற்றவாளிகள் மற்றும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது உரிய, சட்டரீதியான, கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவிக்கிறார்

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்