83.8 F
Tirunelveli
Friday, March 31, 2023
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி நெல்‌‌‌லையில் சாலையில் கீழே கிடந்த பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த நபரின்‌‌‌ நேர்மைக்கு போலீஸ்...

நெல்‌‌‌லையில் சாலையில் கீழே கிடந்த பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த நபரின்‌‌‌ நேர்மைக்கு போலீஸ் கமிஷனர் வெகுமதி வழங்கி பாராட்டு…..

நெல்லை மாநகரம் – பிப் -09,2023

Newz – webteam

சாலையில் கீழே கிடந்த பணத்தை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபரை வெகுமதி அளித்து பாராட்டி கௌரவித்த நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள்.

நெல்லை மாநகரம் பாளையம்கோட்டை பகுதியில் தனியார் உணவு டெலிவரி செய்யும் திரு.வினோத் என்பவர் 09-02-2023ம் தேதியன்று சாலையில் கீழே கிடந்த சுமார் ரூபாய் 46,000 பணத்தை பாளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபரின் நேர்மையை பாராட்டி, வெகுமதி அளித்து கௌரவித்த நெல்லை மாநகர காவல் ஆணையாளர்

குறிப்பு : தவற விட்ட நபர்கள் உரிய ஆவணங்களுடன் பாளையங்கோட்டை காவல் நிலையத்தை அணுகுமாறு நெல்லை மாநகர காவல் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்