83.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி நெல்லையில் இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு போலீஸ் கமிஷனர் தலைமையில் நடைபெற்றது...

நெல்லையில் இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு போலீஸ் கமிஷனர் தலைமையில் நடைபெற்றது…

நெல்லை மாநகரம் – பிப் -06,2023

Newz – webteam

நெல்லை மாநகரம் பாளை தூய சவேரியர் கல்லூரி மைதானத்தில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் மற்றும் காவல் துணை ஆணையாளர் தலைமையிடம் ஆகியோர் தலைமையில் தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலை காவலர் பதவிகளுக்கான பெண் விண்ணப்பதாரர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2022ம் ஆண்டிற்கான காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த 27.11.2022ம் தேதியன்று நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்று தகுதியான பெண் விண்ணப்பதாரர்கள் 300 பேருக்கு உடல் தகுதி தேர்வு இன்று (06.02.2023) திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் மற்றும் காவல் துணை ஆணையாளர் தலைமையிடம் ஆகியோர் தலைமையில் பாளை தூய சவேரியர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நாளை (07.02.2023) 244 விண்ணப்பதாரர்களும், மொத்தம் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 544 பெண் விண்ணப்பதாரர்கள் உடல் தகுதி தேர்வில் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த உடற்தகுதி தேர்வுப் பணியில் காவல் ஆணையாளர் தலைமையில், காவல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்