83.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் நாகர்கோயில் தமிழ்நாடு புதுச்சேரி அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் குமரி மாவட்ட அணிக்‌‌‌கு முதல்‌‌‌பரிசு மாவட்ட...

தமிழ்நாடு புதுச்சேரி அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் குமரி மாவட்ட அணிக்‌‌‌கு முதல்‌‌‌பரிசு மாவட்ட எஸ்பியிடம் நேரில் சந்திந்து வாழ்த்து பெற்‌‌‌றனர்‌‌‌….

கன்னியாகுமரி – பிப் -27,2023

Newz – webteam

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான கால்பந்தாட்ட போட்டி. முதல் பரிசு வென்ற கன்னியாகுமரி பாலிடெக்னிக் அணியை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையே நாமக்கல் மாவட்டத்தில் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்று வந்தது.

இதில் கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை பகுதியை சேர்ந்த மார்னிங் ஸ்டார் பாலிடெக்னிக் கல்லூரி அணி முதல் பரிசை வென்றது.

முதல் பரிசை வென்ற மார்னிங் ஸ்டார் பாலிடெக்னிக் அணி இன்று 27.02.2023 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .D.N.ஹரி கிரன் பிரசாத் IPS சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர். கால்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்