83.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் அரியலூர் தமிழக முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் வென்ற போலீசருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு....

தமிழக முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் வென்ற போலீசருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு….

அரியலூர் – பிப் -17,2023

Newz – webteam

தமிழக முதல்வர் கோப்பை போட்டியில் மாவட்ட அளவில் அரசு ஊழியர்களுக்கான போட்டியில் வென்ற காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்கள்.

அரியலூர் மாவட்டம்,மாவட்ட விளையாட்டு அரங்கில் 16.02.2023 நேற்று “தமிழக முதல்வர் கோப்பை” அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில்காவல்துறையினர் கலந்து கொண்டு பல்வேறு விளையாட்டு போட்டி பிரிவுகளில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற ஆயுதப்படை காவல் ஆளிநர்களை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .கா.பெரோஸ்கான் அப்துல்லா நேரில் அழைத்து பாராட்டுக்கள் தெரிவித்தார்கள். உடன் அரியலூர் மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் .பத்மநாபன் அவர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் .சுரேஷ் இருந்தனர். 100 மீட்டர் ஓட்டத்தில் காவலர் இளஞ்செழியன் முதலிடம் வென்றார், தூரம் தாண்டுதலில் காவலர் பாலாஜி முதலிடம் வென்றார், கைப்பந்து போட்டியில் காவலர் குரு அவரின் தலைமையிலான அணி முதலிடம் வென்றது . பெண் தலைமை காவலர் மகாலட்சுமி பேட்மிட்டன் போட்டியில் முதலிடம் வென்றார். பெண்களுக்கான 1500 மீட்டர் மற்றும் தூரம் தாண்டுதலில் காவலர் சுகன்யா முதலிடம் வென்றார்.மேலும் ஆடவர் கபடி போட்டியில் முதல் மற்றும் மூன்றாம் இடத்தை என இரண்டு காவல் அணிகள் வென்றனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்