81.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் திருப்பத்தூர் கூடுதல் எஸ்பி தலைமையில் பாதுகாப்பான இணையவழி விழிப்புணர்வு கருத்‌‌‌தரங்‌‌‌கம்‌‌‌ நடைபெற்றது.....

கூடுதல் எஸ்பி தலைமையில் பாதுகாப்பான இணையவழி விழிப்புணர்வு கருத்‌‌‌தரங்‌‌‌கம்‌‌‌ நடைபெற்றது…..

திருப்பத்தூர் – பிப் -06,2023

Newz – webteam

பாதுகாப்பாக இணையவழியை பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு வாரம்

வடக்கு மண்டல காவல்துறை தலைவர் முனைவர் N.கண்ணன்.,IPS உத்தரவின் பேரில் வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.M.S முத்துசாமி.,IPS அவர்களின் அறிவுறுத்தலின் படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.K.S. பாலகிருஷ்ணன்.,BVSc, வழிகாட்டுதலின் படி பாதுகாப்பாக இணையவழியை பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு வாரம் (SAFE SURFING AWARENESS WEEK) இன்று 06.02.2023ம் தேதி முதல் 10.02.2023ம் தேதி வரை கடைபிடிக்கப்பட உள்ளது.

இதில் மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் இன்று 06.02.2023 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் புஷ்பராஜ் மற்றும் ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி தலைமையில் St.Charles மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர்கள் மற்றும் சுமார் 900 மாணவர்களுக்கும்,
காவல் ஆய்வாளர் .லதா தலைமையில் தங்கம்மாள் கல்லூரியில் ஆசிரியர்கள் மற்றும் சுமார் 700 மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் வாணியம்பாடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சுரேஷ் பாண்டியன், வாணியம்பாடி நகர காவல் நிலைய காவல் ஆய்வாளர் நாகராஜன் மற்றும் சைபர் க்ரைம் காவல் ஆய்வாளர் . பிரேமா அவர்களின் தலைமையில் இஸ்லாமியா பெண்கள் மேல்நிலை பள்ளி வாணியம்பாடி மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி நாட்றாம்பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் சுமார் 750 மாணவர்களுக்கும், உமராபாத் காவல் ஆய்வாளர் யுவராணி தலைமையில் KAR பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் சுமார் 800 மாணவர்களுக்கும் பாதுகாப்பாக இணையவழியை பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்