81.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி நெல்லையில் வாகன திருட்டை தடுக்க போலீஸ் கமிஷனரின் அதிரடி உத்தரவு" மாநகர பகுதிகளில் தீவிர‌ வாகன...

நெல்லையில் வாகன திருட்டை தடுக்க போலீஸ் கமிஷனரின் அதிரடி உத்தரவு” மாநகர பகுதிகளில் தீவிர‌ வாகன சோதனை…..

நெல்லை மாநகரம் – பிப் -27,2023

Newz – webteam

திருநெல்வேலி மாநகரத்தில் தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்கள் திருட்டு நடைபெற்று தருகிறது திருடிய வாகனங்கள் வெளி மாநிலத்திற்க்கோ அல்லது வெளி மாவட்டங்களுக்கோ அல்லது வாகன என்களை மாற்றி உள்ளுரிலே விற்‌‌‌பனை செய்‌‌‌யபட்‌‌‌டு எந்த வித அச்‌‌‌சமும் இல்லாமல் பயன்படுத்தபட்டுவருவதாக மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் அவர்களுக்கு ரகசிய தகவல் சென்றுள்ளது உடனே மாநகர காவல்துறை அதிகாரகளுக்கு அதிரடி உத்‌‌‌தரவு பிறப்‌‌‌பித்‌‌‌துள்‌‌‌ளார்‌‌‌ மாகரத்‌‌‌தின்‌‌‌ முக்‌‌‌கிய பகுதிகளில்‌‌‌ வாகன தனிக்கை செய்‌‌‌து உரிய ஆவணங்‌‌‌கள்‌‌‌ இல்‌‌‌லாத வாகனங்கள் பறிமுதல்‌‌‌ செய்‌‌‌து உரிய நடவடிக்‌‌‌கை எடுக்க உத்தரவிட்டுள்ளார் அதன் அடிப்படையில் இன்று தூய யோவான் கல்லூரி முன்பு பாளையாங்கோட்டை ஆயவளர் வா சிவம் தலைமையில் முகாமிட்டு தீவிர வாகன சோதனையில்‌‌‌ ஈடுபட்டுவருகின்றனர் உடன் சிறப்பு உதவி ஆய்வாளர் வேல் செளவுத்ரி பயிற்சி உதவி ஆய்வாளர் ஸ்வாதி ஆகியோர் உடனிருந்தனர்

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்