83.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் இராணிப்பேட்டை மாவட்டத்தின் புதிய எஸ்பியாக கிரண் ஸ்ருதி ஐபிஎஸ் இன்‌‌‌று பொறுப்பேற்றுக் கொண்டார்....

இராணிப்பேட்டை மாவட்டத்தின் புதிய எஸ்பியாக கிரண் ஸ்ருதி ஐபிஎஸ் இன்‌‌‌று பொறுப்பேற்றுக் கொண்டார்….

இராணிப்பேட்டை – பிப் – 08,2023

Newz – webteam

இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று காலை சுமார் 10.00 மணியளவில் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக . கிரண் ஸ்ருதி இ.கா.ப., பொறுப்பேற்றுக்கொண்டார்.
பொறுப்‌‌‌பேற்‌‌‌ற பிறகு இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., தலைமையில் நடைபெற்றது……

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர். சைலேந்திர பாபு இ.கா.ப அவர்கள் உத்தரவின் படி, இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று காலை பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V.கிரண் ஸ்ருதி இ.கா.ப.,தலைமையில் நடைபெற்றது.
இக்குறை தீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 21 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

மேலும் இக்குறைதீர்ப்பு கூட்டத்தில் ஜானகி என்கின்ற 84 வயதான மூதாட்டி தன்னுடைய வீடு பிரச்சனை தொடர்பாக புகார் மனு அளிக்க வந்திருந்தார் அவரால் முதல் மாடியின் மீது ஏறி வந்து புகார் மனு அளிக்க முடியாத காரணத்தால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V கிரண் ஸ்ருதி மூதாட்டியிடம் சென்று புகார் மனுவை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அனுப்பிவைத்தார்

மேலும் இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விசுவேசுவரய்யா (தலைமையிடம்), காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்