83.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் நாகர்கோயில் போலீசாரின் மன அழுத்தம் நீங்க தாலுகா அளவில் விளையாட்டு போட்டிகளை மாவட்ட எஸ்பி இன்று துவக்கிவைத்தார்....

போலீசாரின் மன அழுத்தம் நீங்க தாலுகா அளவில் விளையாட்டு போட்டிகளை மாவட்ட எஸ்பி இன்று துவக்கிவைத்தார்….

கன்னியாகுமரி – பிப் -21,2023

Newz – webteam

காவல் உட்கோட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . D. N. ஹரி கிரன் பிரசாத் IPS , மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் மன அழுத்தம் இன்றி பணிபுரியவும், நோய் இன்றி உற்சாகமாக தங்களது பணிகளை சரியாக செய்யும் பொருட்டு பல்வேறு காவலர் நல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு காவலர்களுக்கு என விளையாட்டுப் போட்டிகள், மெகா மருத்துவ முகாம், நடைபெற்று இருந்தன. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் மாவட்டத்தின் உட்கோட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கிரிக்கெட், வாலிபால், கோ கோ,இறகுபந்து, வடமிழுத்தல் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

அதன் தொடக்கமாக இன்று வடக்கு தாமரை குளம், மிரு கிரிக்கெட் மைதானத்தில் வைத்து காவல் உட்கோட்டங்களுக்கு இடையேயான 15 ஓவர் கிரிக்கெட் போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் . ஈஸ்வரன், காவல்துணை கண்காணிப்பாளர்கள் ராஜா, கணேஷ், கிருஷ்ணமூர்த்தி, நவீன்குமார், மற்றும் அதிகாரிகள் காவலர்கள் கலந்து கொண்டனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்