83.8 F
Tirunelveli
Friday, March 31, 2023
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி நெல்லையில் ரேசன் அரிசி கடத்தலை தடுத்த காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு...

நெல்லையில் ரேசன் அரிசி கடத்தலை தடுத்த காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு…

திருநெல்வேலி – பிப்-20,2023

Newz – webteam

ரேசன் அரிசி கடத்த முயன்றவர்களை துரிதமாக செயல்பட்டு தடுத்து அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த காவலருக்கு பாராட்டு.

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல்நிலையத்தில் முதல்நிலை காவலராக செல்வகுமார், என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 19.02.2023-ம் தேதி அன்று அதிகாலை 3 மணி அளவில் கோவில் பாதுகாப்பு பணிக்காக கல்லிடைக்குறிச்சி ரோட்டில் சென்று கொண்டிருந்த போது வெள்ளாங்குழி அருகே வாகனத்தில் ஏதோ மூட்டைகளை ஏற்றுவது போல் தெரிந்ததை கண்டதும் சந்தேகமடைந்த காவலர் அருகே சென்று என்ன என்று கேட்ட‌போது மேற்படி நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். பின்னர் வாகனத்தை சோதனை செய்த பார்த்த போது 750 கிலோ மதிப்பிலான 30 மூட்டை ரேசன் அரிசியை வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தது தெரியவந்தது. மேற்படி சம்பவம் குறித்து காவல் ஆய்வாளர் முருகன், அவர்களுக்கு, தகவல் தெரிவித்ததன் பேரில் காவல் ஆய்வாளர் அவர்கள் விசாரணை மேற்கொண்டு ரேசன் அரிசியையும் வாகனத்தையும் குடிமை பொருள் வழங்கல் பிரிவிடம் ஒப்படைத்தார்.

மேற்படி சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .சரவணன், இ.கா.ப., ரேசன் அரிசியை கடந்த முயன்ற நபர்களை தடுத்து சிறப்பாக பணிபுரிந்த முதல் நிலை காவலர் செல்வகுமார், நேரில் அழைத்து மேற்படி சம்பவத்தை கேட்டறிந்து காவலரை பாராட்டி பரிசு வழங்கி ஊக்கப்படுத்தினார். மேலும் காவலருக்கு வெகுமதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்