83.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் விழுப்புரத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு பைக் பேரணியை மாவட்ட எஸ்பி கொடியசைத்து துவக்கிவைத்தார்....

விழுப்புரத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு பைக் பேரணியை மாவட்ட எஸ்பி கொடியசைத்து துவக்கிவைத்தார்….

விழுப்புரம் – பிப் -15,2023

Newz – webteam

வடக்கு மண்டல காவல்துறை தலைவர் முனைவர் N.கண்ணன்.,IPS உத்தரவின் பேரில்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீநாதா IPS., வழிகாட்டுதலின் படி

போக்குவரத்து விழிப்புணர்வு பற்றிய விழிப்புணர்வு வாரம் (TRAFFIC AWARENESS WEEK) கடந்த 13.02.2023ம் தேதி முதல் 18.02.2023ம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

இதன் தொடர்ச்சியாக இன்று 15.02.2023 மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடம் மற்றும் விபத்துக்கள் அதிகம் நடக்கும் இடங்களில் சாலை பாதுகாப்பு விதிகள், தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் மற்றும் போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்கள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

விழுப்புரம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பார்த்திபன் அவர்களின் அறிவுறுத்துதலின் பேரில் போக்குவரத்து காவல் நிலையம் சார்பாக ஆய்வாளர் வசந்த் மற்றும் காவல் ஆளிநர்கள் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து பதாகைகள் ஏந்தியும் விழிப்புணர்வு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இருசக்கர வாகன பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா IPS., கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இப்பேரணியானது விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் தொடங்கி சிக்னல் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை ரயில் நிலையம் காமராஜர் வீதிகளின் வழியாக சென்று பொது மக்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு செய்யப்பட்டது.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்