83.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் கோயம்புத்தூர் கோவை கல்லூரி விழாவில் மாணவர்களிடத்‌‌‌தில்‌‌‌ போக்சோ சட்டம் குறித்து மாவட்ட எஸ்பி விழிப்புணர்வு பேச்சு....

கோவை கல்லூரி விழாவில் மாணவர்களிடத்‌‌‌தில்‌‌‌ போக்சோ சட்டம் குறித்து மாவட்ட எஸ்பி விழிப்புணர்வு பேச்சு….

கோயம்புத்தூர் – பிப் – 23,2023

Newz – webteam

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் கங்கா நர்சிங் கல்லூரி (கங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் சயின்ஸ்) என்ற கல்லூரியில் மாணவர்கள் மேம்பாட்டு திட்டம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், இ.கா.ப., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதில் கல்லூரி மாணவர்களுக்கு போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வுகளை எடுத்துக்கூறினார். மேலும் மாணவர்கள் சமூக வலைதளங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், அதில் வரும் நன்மை தீமைகளை பிரித்து பார்த்து நன்மைகளை மட்டுமே எடுத்துக்கொண்டு நல்வழிப் பாதையில் செல்ல வேண்டும் என்றும், இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்ல கூடாது நேர்மையாகவும் ஒழுக்கத்துடன் திறம்பட செயல்பட வேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்