83.8 F
Tirunelveli
Friday, March 31, 2023
முகப்பு மாவட்டம் சென்னை ஆவடி பகுதி மக்கள் பாதுகாப்பிற்காக புதிய இரண்டு புறக்காவல்நிலையத்தை போலீஸ் கமிஷனர் இன்று திறந்துவைத்தார்...

ஆவடி பகுதி மக்கள் பாதுகாப்பிற்காக புதிய இரண்டு புறக்காவல்நிலையத்தை போலீஸ் கமிஷனர் இன்று திறந்துவைத்தார்…

சென்னை ஆவடி – பிப் – 24,2023

Newz – webteam


ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட காவல் நிலைய எல்லைகளில் தொலைதூர மக்கள் வசிக்கும் பகுதிகளிலும், சமூக காவல் துறையின் ஒரு பகுதியாக காவல் துறையினரை பொதுமக்கள் எந்நேரத்திலும் அணுகக்கூடிய நிலையினை அதிகரிக்க. இரண்டு புறக்காவல் நிலையங்களை சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., காவல்துறை ஆணையர், ஆவடி காவல் ஆணையரகம் இன்று 1) மீஞ்சூர் E-3. காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திப்பட்டு T14 காவல் நிலைய வைக்கப்பட்டது.
பகுதியிலும் 2) மாங்காடு எல்வைக்குட்பட்ட மவுளிவாக்கம் பகுதியிலும் திறந்து
புறக்காவல் நிலையங்களின் சிறப்பு அம்சங்கள்.

சம்மந்தப்பட்ட ஒவ்வொரு காவல் நிலையங்களில் இருந்து இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் புறக்காவல் நிலையத்தில் அலுவலில்
நியமிக்கப்படுவார்கள்.
புறக்காவல் நிலையத்தில் பெறப்படும் மனுக்களுக்கு
மனு ரசீது (CSR) வழங்கி விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்படும். ➤ 24
மணி நேரமும் புறக்காவல் நிலையம்
செயல்படும்(24X7).
புறக்காவல் நிலையத்தில் வரவேற்பு பணியில் உள்ள காவலர்கள் பொதுமக்களுக்கு உதவி செய்வார்கள்,
மேலும்
காட்டூர்
காவல்
நிலைய பகுதியில்
உபயோகிக்காமல் புதுப்பிக்கப்பட்டு
இருந்த சாவிகள்
17 குடியிருப்புகள் காவலர்களிடம்
ஒப்படைக்கப்பட்டன.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்