83.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் அரியலூர் ஆயுதபடை போலீசாரின் பயிறசி நிறைவு விழா அணிவகுப்பை மரியாதை மாவட்ட எஸ்பி ஏற்றுக்கொண்டார்

ஆயுதபடை போலீசாரின் பயிறசி நிறைவு விழா அணிவகுப்பை மரியாதை மாவட்ட எஸ்பி ஏற்றுக்கொண்டார்

அரியலூர் – பிப் -06,2023

Newz – webteam

ஆயுதப்படை காவல்துறையினர் கூட்டுத்திரள் கவாத்து பயிற்சி நிறைவு விழா.

அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 06.02.2023 இன்று கூட்டுத்திரள் கவாத்து பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ் கான் அப்துல்லா தலைமையேற்று காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பி.ரவி சேகரன் மற்றும் அரியலூர் மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் ப.மணவாளன் முன்னிலை வகித்தனர்.

அரியலூர் மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு.பத்மநாபன் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் மிடுக்கான உடையில் , வான் முட்டும் சத்தத்துடன் சீர்மிகு நடையில் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். இதில் 250 க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.

ஆண்டுதோறும் ஆயுதப்படை காவல்துறையினருக்கு 15 நாட்கள் கூட்டுத்திரள் கவாத்து பயிற்சி நடைபெறும். இந்த ஆண்டு 19.01.2023 முதல் 06.02.2023 ஆகிய நாட்களில் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் காவலர்களுக்கு உடற்பயிற்சி,கவாத்து பயிற்சி , ஆயுதப் பயிற்சி,முதல் உதவி வகுப்பு, தீயணைப்பு வகுப்பு, தற்காப்பு பயிற்சி மற்றும் யோகா பயிற்சி முதலியவை அளிக்கப்பட்டன .

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்