81.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் சென்னை ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கூடுதல் துணை கமிஷனர் தலைமையில் திறன் மேம்பாட்டு திட்டம்...

ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கூடுதல் துணை கமிஷனர் தலைமையில் திறன் மேம்பாட்டு திட்டம் விழிப்புணர்வு நிகழ்‌‌‌ச்‌‌‌சி நடைபெற்றது…..

சென்னை ஆவடி – பிப் -18,2023

Newz- webteam


திறன் மேம்பாட்டு திட்டம்”
சந்தீப் ராய் ரத்தோர்,இ.கா.ப., காவல் ஆணையாளர் ஆவடி காவல் ஆணையரகம் உத்தரவுப்படியும் காவல் துறை கூடுதல் காவல் ஆணையாளர் விஜயகுமாரி,இ.கா.ப., அறிவுறுத்தலின்படி ஆவடி காவல் ஆணையரகத்தில் பணியாற்றுகின்ற ஆய்வாளர்கள் மற்றும் குழந்தைகள் நல காவல் அதிகாரிகள் அனைவருக்கும் “திறன் மேம்பாட்டு திட்டம் என்ற தலைப்பின் கீழ் நாளுக்கு நாள் பெருகி வருகின்ற குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் மற்றும் சட்டத்துடன் முரண்படுகின்ற குழந்தைகள் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணையின்போது விசாரணை அதிகாரிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடைமுறைகள் பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ள வேண்டி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் 2015, இச்சட்டத்தின் கீழ் பங்குதாரர்களின் கொள்கைகள், பொறுப்புகள் மற்றும் நோக்கங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தரும் சட்ட அமைப்புகள் மற்றும் குழந்தைகள் நலக்குழுவின் நடைமுறைகள் பற்றிய கருத்தரங்கு இன்று 18.02.2023ம் தேதி மாலை 14.00 மணிமுதல் 17.00 மணிவரை ஆவடி காவல் ஆணையரக அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நீதிபதி சுபத்ரா தேவி, அமர்வு நீதிபதி மற்றம் விரைவு மகிளா நீதிமன்றம், திருவள்ளூர் , R. வேல்ராஸ், திருவள்ளூர் மாவட்ட தலைமை நீதிதுறை நடுவர் , சாண்டில்யன், மூத்த சிவில் நீதிபதி, மாவட்ட சட்ட சேவை மையம், திருவள்ளூர், அவர்கள் மற்றும் முகிழாம்பிகை, முதன்மை நீதிபதி, குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பு , திருவள்ளூர், செல்வி. நான்சி தாமஸ், நிறுவனர், துளிர், அரசுசாரா அமைப்பு செல்வி. வித்யா ரெட்டி, நிறுவனர், அரசு சாரா அமைப்பு மற்றும் திருவள்ளூர் மாவட்ட தகுதிகாண் அலுவலர், சையது ராவூப், தகுதிகாண் சட்ட அலுவலர், . சங்கீதா மற்றும் மேரி ஆக்சிலா, குழந்தைகள் நலகுழு, திருவள்ளுர், டாக்டர். A.ராமன். குழந்தைகள் நல குழு, திருவள்ளூர் மாவட்டம் ஆகியோர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பாஸ்கரன், காவல் துணை ஆணையாளர், ஆவடி காவல் மாவட்டம் வரவேற்புரை வழங்கினார். விஜயகுமாரி, இ.கா.ப., காவல் கூடுதல் ஆணையாளர் தொடக்க உரையாற்றினார்.கெங்கைராஜ் காவல் கூடுதல் துணை ஆணையாளர், CWC, ஆவடி நன்றி உரை நிகழ்த்தினார்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்