81.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி நெல்லையில் டேட்டிங் செயலி மூலம் உல்லாச ஆசை காட்டி வழிப்பறி ஈடுபட்‌‌‌ட வந்த்‌‌‌ நபர்‌‌‌...

நெல்லையில் டேட்டிங் செயலி மூலம் உல்லாச ஆசை காட்டி வழிப்பறி ஈடுபட்‌‌‌ட வந்த்‌‌‌ நபர்‌‌‌ குண்டர் சட்டத்தில் கைது போலீஸ் கமிஷனர் அதிரடி…..

திருநெல்வேலி – பிப் -10,2023

Newz – webteam

திருநெல்வேலி மாநகரில், கைபேசியில் உள்ள ‘டேட்டிங் ஆப்’, ‘கிரைண்டர் ஆப்’ போன்ற செயலிகள் மூலம் பொதுமக்களை தொடர்பு கொண்டு “உல்லாசமாக இருக்கலாம்” என்ற பெயரில் ஆசையைத் தூண்டி ஒதுக்குப்புறமான இடத்திற்கு கூட்டிச்சென்று, வழிப்பறியில் ஈடுபடுவதன் மூலம் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்த “கணினிவெளிச் சட்டக்குற்றவாளியான முத்து, ஆண், வயது 24/2023 என்பவர் திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையாளர், கிழக்கு, திரு.வீ.இரா.ஸ்ரீனிவாசன், மேலப்பாளையம் சரக காவல் உதவி ஆணையாளர் K.C.சதீஷ்குமார் மற்றும் பெருமாள்புரம் (குற்றம்) காவல் நிலைய காவல் ஆய்வாளர் பூ.ஜெயலெட்சுமி ஆகியோரின் பரிந்துரையின் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர், .சு.இராஜேந்திரன். பேரில் இகாப. உத்தரவின்படி 10.02.2023-ம் தேதி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்