81.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி நெல்லையில் போலி ஆவணம்‌‌‌ மூலம் அபகரிக்‌‌‌கபட்ட ஏழை பெண்ணின் 5,செண்‌‌‌ட் நிலம் அதிரடி காட்டிய எஸ்பி...

நெல்லையில் போலி ஆவணம்‌‌‌ மூலம் அபகரிக்‌‌‌கபட்ட ஏழை பெண்ணின் 5,செண்‌‌‌ட் நிலம் அதிரடி காட்டிய எஸ்பி நிலத்தை மீட்டு கொடுத்த போலீசார்…..

திருநெல்வேலி – பிப் -24,2023

Newz – webteam

பால் வியாபாரம் செய்து 5 செண்ட் நிலம் வாங்கிய நபரை, போலி ஆவணம் மூலம் ஏமாற்றிய நபரிடமிருந்து நிலத்தை மீட்க காரணமாக இருந்த திருநெல்வேலி மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர்.

ருநெல்வேலி மாவட்டம், K.T.C நகரை சேர்ந்த ஜெயலெட்சுமி என்பவர் மும்பையில் பால் வியாபாரம் செய்து வசித்து வந்துள்ளார். இவர் பால் வியாபாரம் செய்து சேமித்து வைத்த பணத்தில் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் இட்டேரி,ராம்நகர் பகுதியில் 5 செண்ட் நிலத்தை வாங்கியுள்ளார். கொரானா காலத்தில் மும்பையில் வருமானம் இல்லாத சூழ்நிலையில் சொந்த ஊர் திரும்பிய ஜெயலெட்சுமி அவர்கள் மேற்படி நிலத்தை பார்வையிட்ட போது இடம் போலி ஆவணம் மூலம் வேறோருவர் பெயரில் இருப்பது தெரியவந்தது. மேற்படி நிலத்தை மீட்பது அறியாமல் தடுமாறிய ஜெயலெட்சுமி அவர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தால் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிந்தவர்கள் கூறியதன் பேரில் ஜெயலெட்சுமி, மேற்படி நிலத்தினை மீட்டுத்தருமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ப.சரவணன், இ.கா.ப., அவர்களிடம் மனு அளித்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயபால் பர்னபாஸ் உத்தரவிட்டதன் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு ஆய்வாளர் மீராள்பானு அவர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் சாவித்ரி, தீவிர விசாரணை மேற்கொண்டு நிலத்தை மீட்டு அதற்கான ஆவணத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் இ.கா.ப., நில உரிமையாளர் ஜெயலெட்சுமி, அவர்களிடம் இன்று 24.02.2023 ம் தேதி மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்